அம்பிகா குமரனின் “காலம்”
ஒரு கவிதை, கவிஞரின் உணர்ச்சியின் உச்சக்கட்டமாய்க் கிடைக்கும் உள்ளொளியில் பிறக்க வேண்டும். அவ்வாறு பிறக்கின்ற கவிதை, காலத்தில் உணரும் உண்மையை கடிகாரத்தின் சின்ன முள்ளாகவும், பொங்கிப் பெருகும்
Read Moreஒரு கவிதை, கவிஞரின் உணர்ச்சியின் உச்சக்கட்டமாய்க் கிடைக்கும் உள்ளொளியில் பிறக்க வேண்டும். அவ்வாறு பிறக்கின்ற கவிதை, காலத்தில் உணரும் உண்மையை கடிகாரத்தின் சின்ன முள்ளாகவும், பொங்கிப் பெருகும்
Read Moreபெல்ஜிய நாட்டின் ஆரென்டக் நகரில் அமைந்துள்ள புகலிடம் தேடுவோர் மையத்தில் தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வில் நிகழும் சம்பவங்களைக் கதைக்கருவாகக் கொண்ட இந்நாவல், அகதிகள் புகலிட தேசத்தில் உயிர்த்
Read Moreகவிஜியின் ‘இன்னொரு நான்’ சிறுகதைத் தொகுப்பு சுய விவரிப்பு வகையிலான கதைகளைப் பெரும்பாலும் கொண்டுள்ள தொகுப்பாகத் திகழ்கின்றது. மிகு புனைவுகளைக் கொண்டுள்ள கதைகளாக இருந்த போதிலும் இடையிடையே
Read More2021 டிசம்பர் மாதம் வெளியாகிய ‘தமிழினி’ இணைய இதழில் செந்தில் ஜெகன்நாதன் எழுதிய ”நெருநல் உளனொருத்தி” சிறுகதை வெளியாகியது. சமீபத்தில் வெளியாகிய சிறுகதைகளில் சிறந்த கதையாக கருதப்படும்
Read Moreகோவேறு கழுதைகள் எனும் நாவலின் மூலம் தமிழ் நவீன இலக்கியப் பரப்பில் அழுத்தமான தடம் பதித்த எழுத்தாளர் இமையம் அவர்களின் நெடுங்கதை தான் பெத்தவன். இது ஒரு
Read Moreசிக்மண்ட் பிராய்டின் உளவியல் படி ஆணின் ஒவ்வொரு அசைவும், எதிர் முனை பெண்ணை கவருவதற்காக தான். அதே போல தான் பெண்ணும்.. இது நியதி. நீங்கள் இந்த
Read Moreசுதேசமித்ரன் ஆசிரியராக உள்ள ஆவநாழி மென்னிதழ் -9 -இல் வெளியான எம்.கோபாலகிருஷ்ணனின் சிறுகதை குறித்து அன்பாதவன் அவர்களின் விமர்சனம் இது. ’அனலோடும் வெயில் பாதை’ சமீபத்திய ஆவநாழி
Read More‘கலை இனியும் அழகுக்கு சேவை செய்யாது’ எனும் பாப்லோ பிகாஸோ-வின் பிரகடனத்துடன் கலை விமர்சகரும் கவிஞருமான இந்திரன், படைத்துள்ள எதிர் கவிதைகளின் தொகுப்பாக ‘மேசை மேல் செத்த
Read Moreஎழுத்தாளர் விஜய் மகேந்திரன் இப்போது பதிப்பாளராகவும் தமிழ் இலக்கியத்தில் செயல்படத் துவங்கி இருக்கிறார். கடந்த டிசம்பர் 5ம் தேதி மதுரையில் தனது கடல் பதிப்பகத்தை நிறுவி தான்
Read Moreகங்கை என்று கானலை காட்டும்.. காதல் கானல் என்று கங்கை காட்டும்.. இந்த பாடல் வரிகள்தான், எழுத்தாளர் தி. ஜா அவர்களுடைய “அன்பே ஆரமுதே” புதினத்துடைய one
Read More