பாகன் – நாவல் விமர்சனம்
யாவரும் பதிப்பகம் வெளியிட்ட எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தியின் “பாகன்” நாவல் குறித்து ‘விமர்சனம்’ இணையதளத்தின் சிறப்பு விமர்சனக் குழுவிலுள்ள சாய் வைஷ்ணவி எழுதிய விமர்சனம் இது. அவசர கதியில் நம்மை நாமே தொழில்நுட்பத்திற்குள் தொலைத்துக்கொண்டு நிரந்தரமற்ற...
ச.மாடசாமியின் “எனக்குரிய இடம் எங்கே?” – ஒரு பார்வை
திருப்பூர் புத்தகத் திருவிழாவில் (2022) வாங்கியே ஆகவேண்டும் என மனதில் நிர்ணயித்துக் கொண்ட புத்தகங்களுள் இதுவும் ஒன்று. "தனக்கான இடம்..." இதைத் தேடித்தான் பலரின் வாழ்க்கை நிற்காமல் இயங்கியபடியே இருக்கிறது.அதை மிகச் சரியாகப் புரிந்து...
மலர்வதியின் “தூப்புக்காரி” – நாவல் விமர்சனம்
ஒரு படைப்பு வெளியாகி வாசகர்களோடு தொடர்பு கொள்ளும் காலம் என்பது மிக முக்கியமானது. தூப்புக்காரி என்ற புதினம் 2012 ஆம் ஆண்டு வெளிவந்தது. வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவிட்டாலும் என் போன்றவர்களை மிகத்...
ஏழாம் வானத்து மழை – ஒரு பார்வை
ஒரு மழைநேரத்தில் உடலை வருடி மழையின் நீர்மையை நம்முள் கடத்தி சிலிர்க்கவிடும் இதமான தென்றலை அனுபவிப்பது போல இருக்கிறது இந்த ஏழாம் வானத்து மழை..! தலைப்பே தனி கவிதை..! இறைவன் அர்ஷில் அமர்ந்து அரசாட்சி...
நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள் – விமர்சனம்
வழக்கறிஞர் திரு.பாவெல் சக்தியின் முதல் சிறுகதைத் தொகுப்பு. வழக்கறிஞராக இருந்தாலும் நீதிமன்றத்தின் நடைமுறைகளை, எளிய மனிதர்களுக்கு எட்டாக்கனியாகிய நீதியை, அதன் சிக்கல்களை ஒரு சாமானியனின் பார்வையில் சொல்லப்பட்டது தான் இதன் சிறப்பு. இந்நூலின் வடிவமைப்பு...
வினிதா மோகனின் “பீனிக்ஸ் பெண்கள்” – ஒரு பார்வை
தனது முதல் ஆட்டத்திலேயே சதமடித்த கிரிக்கெட் வீரர் போல, தனது முதல் படைப்பையே முத்தான படைப்பாக, "பீனிக்ஸ் பெண்கள் ' என்னும் தலைப்பில் எழுத்தாளர் வினிதா மோகன் கொடுத்திருக்கிறார். பீனிக்ஸ் பெண்கள் என்னும் இந்த...
சாம்பலின் உயிர் வாசனை
அவளின் இருப்பு - பெரும்பாலும் வரலாற்றின் பக்கங்களில் பதிவு வைக்கப்படுவதில்லை. பிரபஞ்சத்தை நிறைத்திருக்கும் காற்றில் அவளுக்கும் பங்கு இருக்கிறது என்பது உணரப்படுவதில்லை. வரலாறு என்னும் “HISTORY” எப்போதும் “HIS STORY” என்று மட்டும் உருவகிக்கப்படுகிறது....
மலர்விழியின் “விடாமல் துரத்தும் காதல்!!” -விமர்சனம்
கோவையைச் சார்ந்த மலர்விழி அவர்களின் முதல் நூல் இது. கவிதை நூல். “தங்கப்பதக்கங்களோடு கணிப்பொறியியல் முதுகலைப் பட்டம் பெற்று, பின் பத்து வருடங்கள் தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றியிருக்கிறார். புத்தக வாசிப்பில் தீராத வேட்கை...
“மொழிவழி ஒன்றாகவும் வாழ்வியல்வழி வேறாகவும் ஆன தமிழர்களின் கதை” – ஏதிலி நாவலை முன்வைத்து.
ஆசிரியர் குறித்து: இவர் பவானிசாகர் அகதிகள் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழர். இவர் தற்சமயம் அரசியல் அறிவியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். எட்வர்தோ காலியானோவின் "தினங்களின் குழந்தைகள்" ஜாக் லண்டனின் "இரும்புக்...
இழந்து போன துண்டு நிலத்தின் பிறைத் தழும்பு
ஆசிரியர் குறிப்பு : இவர் யாழ்ப்பாணத்தில் ஆவரங்கால் எனும் ஊரில் பிறந்தவர். தற்போது ஃப்ரான்ஸ் பாரிஸ் நகரில் வசித்து வருகிறார். இது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. ஆக்காட்டி எனும் இதழின் தொகுப்பாசிரியர் இவரே....
லிங்கத்தின் வழி கசிகிறது எல்லாம்!
ஆசிரியர் குறித்து: லார்க் பாஸ்கரன் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னச் சேலத்தில் பிறந்தவர். தமிழ்த் திரைத்துறையில் வரைகலை தொழில்நுட்புனராக உள்ளார். இதுவரை ஐந்து கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை...