2021

இந்த பூமியில்தான் மனிதனும் வாழ்கிறான், அவனோடு கூடவே கோடிக்கணக்கான உயிர்களும் வாழ்கின்றன.  மனிதர்களின் அன்றாடப் பொழுதுகளை வெறுமையான பொழுதுகளாக்கி விடாமல்...
இராசேந்திரசோழன் கதைகள் நடைமுறை வாழ்கையின் சமூக இயங்குதளத்தின் மீதான எதார்த்தக் கேள்விகளை சமரசமின்றி எழுப்புகிறது. பொருளாதாரப் பாகுபாடு சமூகக்கலச்சார...
வாழ்க்கை என்பது கொண்டாட்டம். எனினும் பலருக்கு பெருந்துன்பமாகவே கழிகிறது. இடர்கள் பொறிகளாகின்றன. மிகவும் புகழ்பெற்ற இலக்கியங்கள் பெரும்பாலும் துன்பங்களையே...
 (மா.காளிதாஸின் “மை ” தொகுப்பை முன்வைத்து) நுழைவாயில்: பல்வேறு சொல்லாடல்களால் ஆனது பிரதி. அச்சொல்லாடல்களின் வலைப்பின்னலாக விளங்குகின்றன இலக்கியங்கள்...
கோவையைச் சார்ந்த மலர்விழி அவர்களின் முதல் நூல் இது. கவிதை நூல்.  “தங்கப்பதக்கங்களோடு கணிப்பொறியியல் முதுகலைப் பட்டம் பெற்று,...
ஆசிரியர் குறிப்பு : இவர் யாழ்ப்பாணத்தில் ஆவரங்கால் எனும் ஊரில் பிறந்தவர். தற்போது ஃப்ரான்ஸ் பாரிஸ் நகரில் வசித்து...
ஆசிரியர் குறித்து: லார்க் பாஸ்கரன் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னச் சேலத்தில் பிறந்தவர். தமிழ்த் திரைத்துறையில் வரைகலை தொழில்நுட்புனராக உள்ளார்....
ஆசிரியர் குறித்து : இலக்கிய வீதியின் அன்னம் மற்றும் மேலும் அமைப்பின் 2019ம் ஆண்டுக்கான சிறந்த விமர்சகர் விருது...
மனிதன் என்றாலே உலகில் மற்ற உயிரினங்களுக்கு இல்லாத பல சிறப்பு அம்சங்கள் உண்டு. அந்த சிறப்பு அம்சங்களில் மிக...