கவிதைகள்

கவிதைகள்நூல் அலமாரி

நாடிலி- கவிதைத் தொகுப்பு வாசிப்பு அனுபவம்.

சிறப்பான அட்டைப்படம். வேலிக்குள்ளிருந்து எழுதும் கைகள். கவிஞர் யவனிகா ஸ்ரீராம் அவர்களின், ‘தொலைவான காலத்திலும்கூட நம்பிக்கையூட்டும் எதுவும் தென்படவில்லை’ என்னும் நடராஜா சுசீந்திரனின் மேற்கோளுடன் தொடங்கும், மிகச்

Read More
Exclusiveகவிதைகள்நூல் அலமாரி

‘கழுமரம்’ கவிதைத் தொகுப்பு- எழுத்தாளர் கோணங்கி எழுதிய அணிந்துரை

பொய்யாக்கொடி வையை முதுநீர்ச் சமணர்கள் / அகழ்தரை ஈமத்தாழிக்குள் பதுங்கி வாழ்கிறது இருட்டு நெல் / பொய்யாக்கொடி வையை நீரோட்டத்தின் மேல் சிச்சிறு குறுங்கதைகளாய் நிழற்றி வரும்

Read More
கவிதைகள்நூல் அலமாரிபுனைவு

ரத்னா வெங்கட்டின் “காலாதீதத்தின் சுழல்” – ஓர் அறிமுகம்

மிக எளிதாக எழுதக்கூடியதைக் கவிதை என்று சொல்லலாமா? நிச்சயமாக இல்லை. சொல்ல வந்த கருத்துக்களை நேரடியாகவும் புனைவு வழியாகவும் சொல்லும் முறை உண்டு. கவிதை அதற்கான ஒரு

Read More
Exclusiveகவிதைகள்நூல் அலமாரிபுனைவு

பிருந்தா சாரதியின் “ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம்” – ஓர் அறிமுகம்

கவிதைகள் எப்போதுமே ஈர்ப்பு மிக்கவை. சொல்ல வேண்டியவற்றைச் சுருங்கவும், எளிதாகச் சொல்லவும், அது சேர வேண்டியவர்கள் இடத்தில் எளிதாகச் சென்றடையவும் கவிதைகள் வெகுவாக உதவும் பாடல்களும் ஒரு

Read More
கவிதைகள்நூல் அலமாரி

இருட்டை விரட்டிய அரளியின் மதியம்

கவிதை என்பது யாதெனில் என்ற கேள்விக்கு.., பிரமிள் அது ஒரு தியானம் என்றார். இன்குலாப்.., அதுவொரு போர் கருவி என்றார். ரமேஷ் பிரேம் அது புனைவுகளின் அரசியல்

Read More
கவிதைகள்நூல் அலமாரி

சுபியின் “தேம்பூங்கட்டி” – கவிதைத் தொகுப்பு – அணிந்துரை

தமிழிலக்கியத்தின் வளர்ச்சிக்கு சங்க காலம் முதல் இன்றைய நவீன காலம் வரை உறுதுணையாக இருந்து வருபவை பாடல்களும் கவிதைகளும்.  ஆண் கவிஞர்களுக்கு நிகராக, பெண் கவிஞர்களும் அன்றைய

Read More
கவிதைகள்நூல் அலமாரி

நாடிலி

சுகன்யா ஞானசூரியின் “நாடிலி” கவிதைத் தொகுப்பிற்கு கவிஞர் யவனிகா ஸ்ரீராம் எழுதிய முன்னுரை.  பழங்கால மன்னர்களின் சுயாதீன வரலாறுகள் போக பலகாலமாக ஈழத்தமிழர்களின் இலக்கியங்களும் தாய்த்தமிழகத்தின் இலக்கியங்களும்

Read More
கவிதைகள்

பெயரற்ற உப-தெய்வத்தின் மர்மப் புன்னகை

எம்.ரிஷான் ஷெரீஃப் எழுதிய ஆட்டுக்குட்டிகளின் தேவதை கவிதை நூலுக்கான அணிந்துரை. 3-டி திரைப்படம் ஓடுகிற படமாளிகையில் சீட்டு வாங்கிக் கொண்டு நுழைகையில் காணக் கிடைக்கும் காட்சி இது.

Read More
கவிதைகள்

அம்பிகா குமரனின் “காலம்”

ஒரு கவிதை, கவிஞரின் உணர்ச்சியின் உச்சக்கட்டமாய்க் கிடைக்கும் உள்ளொளியில் பிறக்க வேண்டும். அவ்வாறு பிறக்கின்ற கவிதை, காலத்தில் உணரும்  உண்மையை கடிகாரத்தின் சின்ன முள்ளாகவும், பொங்கிப் பெருகும்

Read More
கவிதைகள்

தனிமையின் திசைவெளி

கவிஞர் மஞ்சுளாவின் வாகை மரத்தின் அடியில் ஒரு கொற்றவை” கவிதை தொகுப்பு நூலுக்கு கவிஞர் சக்தி ஜோதி எழுதிய அணிந்துரை.   “வாகை மரத்தின் அடியில் ஒரு

Read More