ஒரு புத்தகம் என்னவெல்லாம் மாயம் செய்யும்? ஒரு கடலாய் வாசிப்பவரை தனக்குள் கரைக்கும். முத்தாய் மாற்றி அறிவுக்கரையேற்றும். புத்தக...
நூல் அலமாரி
பொய்யாக்கொடி வையை முதுநீர்ச் சமணர்கள் / அகழ்தரை ஈமத்தாழிக்குள் பதுங்கி வாழ்கிறது இருட்டு நெல் / பொய்யாக்கொடி வையை...
மிக எளிதாக எழுதக்கூடியதைக் கவிதை என்று சொல்லலாமா? நிச்சயமாக இல்லை. சொல்ல வந்த கருத்துக்களை நேரடியாகவும் புனைவு வழியாகவும்...
கவிதைகள் எப்போதுமே ஈர்ப்பு மிக்கவை. சொல்ல வேண்டியவற்றைச் சுருங்கவும், எளிதாகச் சொல்லவும், அது சேர வேண்டியவர்கள் இடத்தில் எளிதாகச்...
ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிய வ.உ.சி வாழ்வும் பணியும் என்ற நூலின் சுருக்கம் என்று அறிமுகம் செய்து 32 பக்கங்களுக்குள்...
கவிதை என்பது யாதெனில் என்ற கேள்விக்கு.., பிரமிள் அது ஒரு தியானம் என்றார். இன்குலாப்.., அதுவொரு போர் கருவி...
தமிழிலக்கியத்தின் வளர்ச்சிக்கு சங்க காலம் முதல் இன்றைய நவீன காலம் வரை உறுதுணையாக இருந்து வருபவை பாடல்களும் கவிதைகளும். ...
சக மனிதர்களின் பேராசையால் இயற்கையுடனான ஆழமான தொடர்பை இழந்த ஒரு மனிதன் என்னவானான் என்பது தான் கதை. பூமியில்...
ஸீரோ டிகிரி பப்ளிஷிங் தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021 தேர்ந்தெடுக்கபட்ட நூல் வரிசை வெகுஜென எழுத்திலும் தீவிர...
ஏறக்குறைய இருபதுவருட இடைவெளிக்குப் பிறகு ஒரு மிக அழகான, ஆழமான, அனுபவத்தை தரக்கூடிய புத்தகம் வாசிக்க நேர்ந்தது. ஏறக்குறைய...