ப.தாணப்பன்

தமிழ் விமர்சகர்களின் பார்வையில் இன்று தப்பிய ஒரு நல்ல எழுத்தாளர் சூடாமணி. மனோதத்துவ பார்வையில் இலக்கியம் படைக்கும் ஒரு...
மிக எளிதாக எழுதக்கூடியதைக் கவிதை என்று சொல்லலாமா? நிச்சயமாக இல்லை. சொல்ல வந்த கருத்துக்களை நேரடியாகவும் புனைவு வழியாகவும்...
கவிதைகள் எப்போதுமே ஈர்ப்பு மிக்கவை. சொல்ல வேண்டியவற்றைச் சுருங்கவும், எளிதாகச் சொல்லவும், அது சேர வேண்டியவர்கள் இடத்தில் எளிதாகச்...
இது ஒரு சிறுகதைத் தொகுப்பா, கட்டுரைத் தொகுப்பா, ஒரு பக்க கதை தொகுப்பா என்பதனை நம் எண்ணத்திற்கே விட்டு...
பார்க்கும் பொருளை அல்லது பாதித்த நிகழ்வுகளை உணர்வுகளாக மாற்றிப் பதிவிடுவது கவிதை. உள்ளத்தில் உள்ளது கவிதை என்பார் கவிமணி....
மங்கல வாத்தியங்களை வடிவமைக்கும் கலைஞர்களுக்கும் தெய்வீக இசை பாரம்பரியத்தைப் போற்றிப் பாதுகாக்கும் மகாவித்வான்களுக்கும் என்று துவங்குகிறது இப் புத்தகம்....
ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிய வ.உ.சி வாழ்வும் பணியும் என்ற நூலின் சுருக்கம் என்று அறிமுகம் செய்து 32 பக்கங்களுக்குள்...
காலம் தோறும் நடந்து வருகின்ற யுத்தங்கள் மண்ணையும் மனித உறவுகளையும் கலைத்துப் போட்டிருக்கின்றன. போர்க்காலத்திற்குப் பின்பு ஈடு செய்யவியலாத...
தாய் தந்தையருக்கு என்ற ஒற்றை வரியுடன் துவங்குகிறது இந்த புத்தகம் “எப்போதும் இடமறிந்து அமைந்துவிடுகிற வரைகோடாய் இருப்பதில்லை அவன்...
பள்ளிப் படங்கள் தவிரப் பிறவற்றை வாசித்துப் பழகத் தூண்டிய அப்பா மு.குருசாமிக்கும் பெரியவர் குறித்துப் பேசுவதில் பெரு விருப்பம்...