Year: 2021

நூல் விமர்சனம்புனைவு

வான்கோவின் மஞ்சள் அல்லாத வேறு ஒரு மஞ்சள்

அதிகம் அறியப்படாத அதிகம் அறிந்து கொள்ள வேண்டிய கவிஞராக மதுரையை வசிப்பிடமாக கொண்ட ந. ஜெயபாஸ்கரன் அவர்களின் ஐந்தாவது கவிதை தொகுதி ‘பிற்பகல் பொழுதுகளின் உலோக மஞ்சள்

Read More
நூல் விமர்சனம்புனைவு

உயர்திணைப் பறவை – ஒரு பார்வை

உடலிலேயே கருவாகி வளர்ந்தாலும் குழந்தை பிறக்கும் நேரத்தை எவராலும் சொல்லிவிட முடியுமா? அக்குழந்தை வளர்ந்து வாழ்ந்து இறந்துபோகும் நேரத்தைத்தான் கணித்துவிட முடியுமா? பிரபஞ்சம் கடக்கும் விஞ்ஞானத்தால் கூட

Read More
விமர்சனம் - விமர்சகர்கள்

ஞானக்கூத்தன்: ஆரியக்கூத்தும், ஆசனவாய்ப் பேச்சும்! – பாகம் : 2

2. எதிர்வினைகளும் அதிரடிக்கவிதைகளும் தலித் கவிதைமொழி: “தலித் இலக்கியம் வெற்றி அடையாமற் போனதுக்கு அவர்கள் மொழியே காரணம். வழக்குமொழியில் இருந்து மொழியைச் செந்தரப்படுத்தலே மொழிக்கு நல்லது”- ஞானக்கூத்தன்

Read More
விமர்சனம் - விமர்சகர்கள்

ஞானக்கூத்தன்: ஆரியக்கூத்தும், ஆசனவாய்ப் பேச்சும்! – பாகம் : 1

1.தமிழவன், ஆல்பர்ட் வாசிப்பில்.. 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கண நூலாசிரியர் மூவர்: 1.சுப்பிரமணிய தேசிகர் (‘பிரயோக விவேகம்’), 2. வைத்தியநாத தேசிகர் (‘இலக்கண விளக்கம்’), 3.

Read More
அபுனைவுநூல் விமர்சனம்

பா . சேதுமாதவனின் “சிறகிருந்த காலம்”

‘பேனா முனையின் உரசல்’, ‘புலன் விழிப்பு’ என்ற கவிதை தொகுப்புகளின் வழியாகவும், ‘தீராச் சொற்கள் ‘என்ற சிறுகதை தொகுப்பு வழியாகவும் பத்தாண்டுகளுக்கு முன்பே எனக்கு அறிமுகமானவர் திருச்சியை

Read More
புனைவு

ஆதவனின் “காகித மலர்கள்” – ஒரு பார்வை

மனிதனுக்குள் நடக்கும் உரையாடலை பேசுவது தான் இந்த புத்தகத்தின் அடிப்படை நோக்கம்.. நேரடியான உரையாடலில் எல்லாமே நமக்கு தெரிய வரும். உடல் மொழியில் சொல்ல வேண்டியதை சூசகமாக

Read More
இணைய இதழ்கள்பகிர்வுகள்

ச.துரையின் “ வாசோ” – ஒரு பார்வை

அகழ் இணையதளத்தின்  ஜூலை 2021- ஆம் இதழில் வெளியான  ச.துரையின் “ வாசோ”  சிறுகதை குறித்து அர்ஷா மனோகரனின் விமர்சனப் பார்வை. மிகுந்த நெருடலை ஏற்படுத்தக்கூடிய, மனித

Read More
பகிர்வுகள்விமர்சனம் - விமர்சகர்கள்

தமிழில் புனைகதை விமர்சனம்

அ.விமர்சனக்களம் ‘தமிழில் படைப்பாளிகளுக்குப் பஞ்சமில்லை. ஆனால் ஒரு படைப்பு விமர்சன மொழியாடி புனைவுக்குள்  பொதிந்து கிடக்கும்  வரலாறுகளை வெளிக்கொணர்ந்து,  பல்வேறு கோணத்தில் பல்வேறு விமர்சனப்பிரதிகளை உருவாக்கும் விமர்சனக்களம்தான்

Read More
நூல் விமர்சனம்புனைவு

ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள் – ஒரு பார்வை

“செரைக்க போக வேண்டியது தானல ஒரு மயிரும் புடுங்க வேண்டாம் நீ வழிச்சது போதும் இவன் பெரிய மயிராண்டி அந்த மயிரெல்லாம் எனக்கு தெரியும் இப்படி சம்பந்தமே

Read More
பகிர்வுகள்படைப்பும் பகுப்பாய்வும்

தேவதச்சனும் கடவுள் விடும் மூச்சும்

கவிதைகளை எப்படி புரிந்து கொள்வது? என்ற கேள்வியை யாராவது எதிர் கொண்டால், நாம் என்ன பதிலை முன் வைப்போம்? நான் தேவதச்சனின் இந்த கவிதையை மட்டுமே முன்

Read More