வே.மு.பொதியவெற்பன்

வே. மு. பொதியவெற்பன் (பொதிகைச் சித்தர் என்றும் அழைப்பர்) என்பவர் ஒரு தமிழ்க் கவிஞர், ஆய்வாளர், பதிப்பாளர், பிழைதிருத்துநர், பிரதிமேம்படுத்துநர், மாநாடுகளிலும் அரங்கக் கூட்ட வாயில்களிலும் புத்தகங்கள் விற்பவர், கல்விப் புலத்துக்கு வெளியே நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியாக விளங்குபவர் போன்ற பன்முகத் தன்மை உடையவர். முனைவன் என்ற சிற்றிதழை எண்பதுகளில் நடத்தி வந்தவர். தமிழ்ச் சிற்றிதழ் முன்னோடியான மணிக்கொடி இதழின் பொன்விழா மலரைக் கொண்டுவந்தவர். சிலிக்குயில் புத்தகப் பயணம் என்ற பதிப்பகத்தை நடத்தியவர். புதுமைப் பித்தன் ஆய்வாளர் மற்றும் நிகழ்த்துக் கலைஞர்.
2. எதிர்வினைகளும் அதிரடிக்கவிதைகளும் தலித் கவிதைமொழி: “தலித் இலக்கியம் வெற்றி அடையாமற் போனதுக்கு அவர்கள் மொழியே காரணம். வழக்குமொழியில்...
1.தமிழவன், ஆல்பர்ட் வாசிப்பில்.. 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கண நூலாசிரியர் மூவர்: 1.சுப்பிரமணிய தேசிகர் (‘பிரயோக விவேகம்’),...
அ.விமர்சனக்களம் ‘தமிழில் படைப்பாளிகளுக்குப் பஞ்சமில்லை. ஆனால் ஒரு படைப்பு விமர்சன மொழியாடி புனைவுக்குள்  பொதிந்து கிடக்கும்  வரலாறுகளை வெளிக்கொணர்ந்து, ...
தேவதாசி மரபு: சிந்துநதி தீர தந்திர சாதகமும்; பொட்டுக்கட்டலை விபச்சாரத்துக்கு ஆன்மிக முடிசூட்டல் ஆக்கிவிட்ட கோயில் கலாச்சாரமும் தேவதாசிமுறை...
வாய்மொழிமரபின் பிதாமகன் மீதான புலநெறி, மேட்டிமை ஒவ்வாமைகளும் அவற்றின் காரணிகளும்   சற்றொப்ப நூற்றாண்டின் ஈற்றயலாய் இசைபட நிறைவாழ்வு...