Month: May 2021

அபுனைவுநூல் விமர்சனம்

நொய்யல் இன்று – நூல் ஒரு பார்வை

“காஞ்சிமா” ஆறு என்ற பெயர் கொண்ட “நொய்யல்” “காணாமல் போன ஆறு” என்று பெயர் கொண்டிருப்பதுதான் மனிதன் நீரை வஞ்சித்த கதை. நிஜம் அடித்து நீர் வடித்த

Read More
Ki-Raகி.ரா - புகழஞ்சலிநூல் விமர்சனம்புனைவு

மனதை மேயும் கி.ராவின் “கிடை”

கதையின் ஆரம்பமே ரெட்டை கதவு திறந்து வரவேற்கிறது. அடடே ! பெரிய ஆச்சரியம் ரொம்பவே குட்டி கதை, அதுக்குள்ள எவ்வளவு பெரிய செய்திகளை அசால்டாக சொல்லி இருக்கிறார்.

Read More
நூல் விமர்சனம்புனைவு

தனித்தலையும் செம்போத்து – விமர்சனம்

ஆம், இந்த இடத்தில் உயிர் என்பது கவிதையாகிறது. அந்த உயிரை பிடித்து வைத்திருக்கும் மந்திரவாதி கவிஞன். கவிஞனைவிட வித்தை செய்பவன் இந்த உலகில் எவரும் இலர். எழுத்து

Read More
நூல் விமர்சனம்புனைவு

மஞ்சுளாவின் “ஒரு பொத்தல் குடையும் சில போதி மரங்களும்” -விமர்சனம்

நிழல் போல் கவிதை 15 வருடங்களாக தன்னைத் தொடர்கிறது என்றும் பள்ளிக் காலத்தில் தொடங்கிவிட்ட ., ஆனால் இடர்பாடுகளுக்கு இடையே சிக்கி அறுந்து கிடந்த கண்ணிகளை மீட்டெடுத்து

Read More
அபுனைவுநூல் விமர்சனம்

மிச்சம் வைக்க விரும்பும் இனிப்பு

வெறும் 120 பக்கங்கள். கையிலெடுத்து வாசிக்க ஆரம்பித்தால் ஒரு மூன்று அல்லது நான்கு அல்லது ஐந்து மணி நேரத்துக்குள் வாசித்து முடித்து விடுவேன். ஜனவரி 2020 சென்னை

Read More
கவிதைகள்நூல் அலமாரி

ஏவாளின் பற்கள் – அணிந்துரை

வாழ்ந்து தீரவேண்டிய ஒரு வாழ்க்கையில், எல்லா உயிருக்குமான அன்பைப் பாதுகாப்பதும் பகிர்ந்தளிப்பதும் இயற்கை நமக்களித்த பொறுப்பு. அந்தப் பொறுப்புணர்விலிருந்து எழுதப்படுகிற படைப்புகள் காலத்தின் சேமிப்பில் நிரம்பிக்கொள்ளும். அந்தச்

Read More
நூல் விமர்சனம்புனைவு

பிரதி – நாவல் ஒரு பார்வை

பிரதி நாவல் அடிப்படையில் இரண்டு தளங்களில் இயங்குகிறது. ஒன்றில் கதை நாயகனான நிரஞ்சனுக்கு 40 நாட்களுக்கு ஒருமுறை தனது நினைவில் உள்ள விஷயங்களில் அடிப்படையானவற்றைத் தவிர அனைத்தையும்

Read More
நூல் விமர்சனம்புனைவு

ஜே.பிரோஸ்கானின் ‘மீன்கள் செத்த நதி” – விமர்சனம்

ஒரு கவிதை தொகுப்பை நெருங்குவதற்கான மனநிலை சில நேரங்களில் அந்த தொகுப்பின் தலைப்பாகக்கூட இருக்கலாம். கிழக்கிலங்கையின் திரிகோணமலை மாவட்டம் கிண்ணியாவைச் சேர்ந்த ஜே.பிரோஸ்கானின் ‘மீன்கள் செத்த நதி”

Read More
கி.ரா - புகழஞ்சலிசிறப்புப் பக்கங்கள்வாய்மொழி மரபின் பிதாமகன்

வாய்மொழி மரபின் பிதாமகன் கிரா மீதான ஒவ்வாமைகளும்; எழுத்து மரபின் மீதான கிராவின் ஒவ்வாமைகளும் -1

வாய்மொழிமரபின் பிதாமகன் மீதான புலநெறி, மேட்டிமை ஒவ்வாமைகளும் அவற்றின் காரணிகளும்   சற்றொப்ப நூற்றாண்டின் ஈற்றயலாய் இசைபட நிறைவாழ்வு வாழ்ந்தேகிய – மகத்தான சாதனைகள் படைத்த ஒரு

Read More
கவிதைகள்நூல் அலமாரி

வைன் என்பது குறியீடல்ல

கவிஞர் தேவசீமாவின் “வைன் என்பது குறியீடல்ல” கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற கவிஞர் ரவிசுப்பிரமணியன் மற்றும் கவிஞர் வெய்யிலின் முன்னுரைகள் மற்றும் நூலாசிரியரின் ‘என்னுரை’   பச்சை விளக்கு

Read More