மனதை மேயும் கி.ராவின் “கிடை”
கதையின் ஆரம்பமே ரெட்டை கதவு திறந்து வரவேற்கிறது. அடடே ! பெரிய ஆச்சரியம் ரொம்பவே குட்டி கதை, அதுக்குள்ள எவ்வளவு பெரிய செய்திகளை அசால்டாக சொல்லி இருக்கிறார். இப்படியும் எழுதலாம்னு, பாடம் சொல்லுதே கதை....
கதையின் ஆரம்பமே ரெட்டை கதவு திறந்து வரவேற்கிறது. அடடே ! பெரிய ஆச்சரியம் ரொம்பவே குட்டி கதை, அதுக்குள்ள எவ்வளவு பெரிய செய்திகளை அசால்டாக சொல்லி இருக்கிறார். இப்படியும் எழுதலாம்னு, பாடம் சொல்லுதே கதை....