வாய்மொழி மரபின் பிதாமகன் கிரா மீதான ஒவ்வாமைகளும்; எழுத்து மரபின் மீதான கிராவின் ஒவ்வாமைகளும் -3
3. எழுத்து, புலனெறி மரபுகள் மீதான கிராவின் ஒவ்வாமைகளின் நதிமூல, ரிஷிமூலங்கள். தமிழன்பர் மாநாடு உரைநடை இலக்கியத்துக்குக் கவிதை கண்ணனைக் கொல்ல நினைக்கும் கம்சனை மாதிரிக் கவிதை இருக்கிறது: இளைஞனை வளரவிடாமல் ஒரு...
வாய்மொழி மரபின் பிதாமகன் கிரா மீதான ஒவ்வாமைகளும்; எழுத்து மரபின் மீதான கிராவின் ஒவ்வாமைகளும் -2
[su_quote cite="பொதிகைச்சித்தர்"]"ஆதியிலேயே கவிதை இருந்தது அப்போதே அது இசையை மணந்தது" [/su_quote] 2.எழுத்துமரபு, புலநெறிவழக்கு மீதான கிராவின் ஒவ்வாமைகள் 26.12.2021 அன்று 'தளம்' இதழுக்காகக் கிராவுடனான ஒரு செவ்வி புதுவை...
மனதை மேயும் கி.ராவின் “கிடை”
கதையின் ஆரம்பமே ரெட்டை கதவு திறந்து வரவேற்கிறது. அடடே ! பெரிய ஆச்சரியம் ரொம்பவே குட்டி கதை, அதுக்குள்ள எவ்வளவு பெரிய செய்திகளை அசால்டாக சொல்லி இருக்கிறார். இப்படியும் எழுதலாம்னு, பாடம் சொல்லுதே கதை....
வாய்மொழி மரபின் பிதாமகன் கிரா மீதான ஒவ்வாமைகளும்; எழுத்து மரபின் மீதான கிராவின் ஒவ்வாமைகளும் -1
வாய்மொழிமரபின் பிதாமகன் மீதான புலநெறி, மேட்டிமை ஒவ்வாமைகளும் அவற்றின் காரணிகளும் சற்றொப்ப நூற்றாண்டின் ஈற்றயலாய் இசைபட நிறைவாழ்வு வாழ்ந்தேகிய - மகத்தான சாதனைகள் படைத்த ஒரு கரிசக்காட்டுக் கதைசொல்லியின் இதிகாசந்தானே கி.ராவின் வாணாட்...
இடைசெவலா? புதுவையா?
பெரிய எழுத்தாளர்கள் தங்களைப் பற்றி மற்றவர்கள் சொல்வதை, எழுதுவதைக் கேட்க ஆசைப்படுவார்கள். தன்னைப்பற்றிய சிந்தனையிலேயே தான் இருப்பார்கள். கி. ரா பதினஞ்சு வருஷங்களுக்கு முன்னே 'என்னைப் பற்றி ஒரு கட்டுரை எழுதித் தாருங்கள்' என்று நான்...
காலகாலத்துக்குமான வாழ்வியல் கதை “கிடை”.
ஒரு குறுநாவலில் இத்தனை விஷயங்களை சொல்வதே தெரியாமல் சொல்லிவிட முடியுமா? Moral சொல்லாமலே சொல்லப்படும் Morals. ஒவ்வொரு காலகட்டத்திலும் வழக்கத்தில் இருந்துவரும் Morality. தப்பு செய்வதே வழக்கமாக கொண்டவராக இருந்தாலும், தவறேதும் செய்யாத வெள்ளந்தியாக...
கி.ரா.உடனான நினைவலை
தொண்ணூறுகளின் கடைசி . ஆண்டு துல்லியமாக நினைவிலில்லை. தருமபுரி ஒகேனக்கல்லில் , தங்கர் பச்சான் முன்னெடுப்பில் அறிமுக எழுத்தாளர்களுக்கான சிறுகதை பயிலரங்கு ஒன்று நடந்தது. பிரம்மராஜன், ஆர். சிவக்குமார் இருவரும் அதனை ஒருங்கிணைத்து நடத்தினர்....
கரிசல் இலக்கியத்திற்கு வேட்டி கட்டி விட்ட எங்க நைனா !
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தி மூன்றாம் ஆண்டு . மதுரையில் கி.ரா வின் மணி விழாவை, மிகச் சிறப்பாகக் கொண்டாடினார் கவிஞர்.மீரா. பண முடிப்பெல்லாம் கொடுத்தார். மதுரை டவுன் ஹால் ரோட்டில் இருக்கும் காலேஜ் ஹவுஸின்...
கோபல்ல கிராமம் – கதைக்களமும் கதாபாத்திரங்களும்
பாம்படத்திற்காக ஆசைப்பட்டு கர்ப்பிணிப் பெண்ணை குளத்துக்குள் காலால் அமுக்கிக் கொலை செய்யும் ஒருவன்.சாகும் தருவாயில் அவனது கால் கட்டை விரலைக் கடித்து வாய்க்குள் வைத்திருக்கும் மங்கம்மா. பாரதிராஜாவின் முதல் மரியாதை படத்தில் வருவது இந்தக்காட்சி...
இலக்கிய பிதாமகருக்கு எளிய அஞ்சலி
தன்னுடைய முப்பது வயதுக்கு பிறகே எழுதத் துவங்கிய கி.ரா கிட்டத்தட்ட எழுபது வருடங்களாக படைப்பூக்க மனநிலையுடனே இருந்தது அறிவுத்தளத்தில் செயல்பட விரும்பும் யாருக்கும் ஒரு முன்னுதாரணம். கரிசல் என்ற ஒரு சிறு வட்டத்திற்குள் இருந்து...