வாய்மொழி மரபின் பிதாமகன் கிரா மீதான ஒவ்வாமைகளும்; எழுத்து மரபின் மீதான கிராவின் ஒவ்வாமைகளும் -3
3. எழுத்து, புலனெறி மரபுகள் மீதான கிராவின் ஒவ்வாமைகளின் நதிமூல, ரிஷிமூலங்கள். தமிழன்பர் மாநாடு உரைநடை இலக்கியத்துக்குக் கவிதை கண்ணனைக் கொல்ல நினைக்கும் கம்சனை மாதிரிக் கவிதை இருக்கிறது: இளைஞனை வளரவிடாமல் ஒரு...
வாய்மொழி மரபின் பிதாமகன் கிரா மீதான ஒவ்வாமைகளும்; எழுத்து மரபின் மீதான கிராவின் ஒவ்வாமைகளும் -2
[su_quote cite="பொதிகைச்சித்தர்"]"ஆதியிலேயே கவிதை இருந்தது அப்போதே அது இசையை மணந்தது" [/su_quote] 2.எழுத்துமரபு, புலநெறிவழக்கு மீதான கிராவின் ஒவ்வாமைகள் 26.12.2021 அன்று 'தளம்' இதழுக்காகக் கிராவுடனான ஒரு செவ்வி புதுவை...
வாய்மொழி மரபின் பிதாமகன் கிரா மீதான ஒவ்வாமைகளும்; எழுத்து மரபின் மீதான கிராவின் ஒவ்வாமைகளும் -1
வாய்மொழிமரபின் பிதாமகன் மீதான புலநெறி, மேட்டிமை ஒவ்வாமைகளும் அவற்றின் காரணிகளும் சற்றொப்ப நூற்றாண்டின் ஈற்றயலாய் இசைபட நிறைவாழ்வு வாழ்ந்தேகிய - மகத்தான சாதனைகள் படைத்த ஒரு கரிசக்காட்டுக் கதைசொல்லியின் இதிகாசந்தானே கி.ராவின் வாணாட்...