புனைவு

கி.ரா - புகழஞ்சலிநூல் விமர்சனம்புனைவு

மிச்சக் கதைகள் – கி.ரா

பல தமிழ் நவீன இலக்கிய ஆளுமைகளை எனக்கு அறிமுகம் செய்த R.P. ராஜநாயஹம் முதலில் இவருடைய கோபல்ல கிராமம் நாவலைக் கொடுத்தார். அதன் பிறகு கன்னிமை, வேட்டி,

Read More
நூல் விமர்சனம்புனைவு

காடு சொல்லிய கதைகள்..

காடு சார்ந்த  வாழ்வியலையும், சமூகப்பிரச்சனைகளையும் மையமாக வைத்துப் புனையப்பட்ட கதைகளின் தொகுப்பு ”#காடர்”.  பெயருக்கு ஏற்ப தனித்துவமான படைப்புதான். பொதுசமூகத்தின் பார்வையில் இருந்து காட்டைப் பார்க்காமல், காட்டின்

Read More
நூல் விமர்சனம்புதியவைபுனைவு

கூடு திரும்புதலின் முகவரிகள்

எல்லாச் சிந்தனைகளையும்  மனிதம் குறித்தானதாக  உள்ளம் ஏற்றுக் கொள்ள வாழ்வே மனிதம் தாங்கியதாக அமைய வேண்டும். எழுதப்படுகிற இலக்கியப் பிரதிக்கும் , எழும் இலக்கியப் பிரதிக்குமான வேறுபாட்டை

Read More
நூல் விமர்சனம்புனைவு

நானும் என் பூனைக்குட்டிகளும் – விமர்சனம்

எனக்கு பத்து வயதிருக்கும். அப்பா ஒரு மலைப்பகுதியில் தேயிலை தோட்ட அதிகாரியாக வேலைப்பார்த்து வந்தார். அடர்ந்த காட்டுக்குள் அமைந்துள்ள தனி கோர்ட்ரஸ் தான் வீடு. நான் வீட்டிற்கு

Read More
நூல் விமர்சனம்புனைவு

உவர்ப்புக் காற்றின் வாசம்

“திரைதரு முத்தம் வெண்மணல் இமைக்கும்” என்கிறது ஐங்குறுநூறு. நெய்தல் நிலத்தின் உணர்வுகள் கவிதையாகத் துவங்கி சிலநூறு ஆண்டுகள் கடந்துவிட்டன. முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என திணையின் தன்மைகளை

Read More
நூல் விமர்சனம்புனைவு

பச்சை மஞ்சள் சிவப்பு – விமர்சனம்

இந்த நூல் 2018ஆம் ஆண்டு படைப்பு இலக்கிய விருது பெற்ற சிறப்புக்குரியது. இந்நூலின் ஆசிரியர் கவிஜி 4000க்கும் மேல் கவிதைகள், 200 சிறுகதைகள், நூற்றுக்கு மேற்பட்ட ஒரு

Read More
நூல் விமர்சனம்புனைவு

மாதொருபாகன் – விமர்சனம்

மாதொருபாகன் என்பது நாவல். அப்படியே வாழ்வியலை காட்சிகளாக தந்திருக்கும் நாவல். இந்த நாவலில் நடைமுறையில் இருக்கும் இடக்கர் சொற்கள் அதிகம் இருப்பதாகவும், அதை விரும்பாதவர்கள் இந்த நாவலை படிக்க

Read More
நூல் விமர்சனம்புனைவு

படைவீடு – விமர்சனம்

இந்த உலகமே பெருந்தொற்றில் முடங்கிக் கிடந்த போது மன்னர் வீரசம்புவர் மகன்  வென்று மண்கொண்டான் எனப் புகழப்படும் இளவரசர் ஏகாம்பரநாதர் தனது குதிரையில் ஒரு பெரும் பயணத்திற்கு

Read More
நூல் விமர்சனம்புனைவு

குற்றப் பரம்பரை – ஒரு பார்வை

கொள்ளையடிப்பதை தொழிலாகக் கொண்ட கூட்டங்கள்…! வெள்ளைக்காரர்கள் ஆட்சி அமுலில் இருந்த காலம்…! இந்தியாவில் பரம்பரை பரம்பரையாக திருட்டு கொள்ளை அடிக்கும் இனத்தவர்கள் வாழும் பகுதிகளை குறி வைத்து

Read More
நூல் விமர்சனம்புனைவு

பொன்னிறகுப் பறவையின் பயணம்: இச்சா

சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது – பிரமிள் தீரமிக்க ஆலா பறவை ஷோபாசக்தியின் சொற்களில் முதல்

Read More