சிவமணி

மாதொருபாகன் என்பது நாவல். அப்படியே வாழ்வியலை காட்சிகளாக தந்திருக்கும் நாவல். இந்த நாவலில் நடைமுறையில் இருக்கும் இடக்கர் சொற்கள் அதிகம்...
“காழ்ச்சப்பாடு” என்ற மலையாள நூலின் மொழிபெயர்ப்பு நூல். இது மொழிபெயர்ப்பு நூல் தானா என்று கேட்க வைத்தது. சில...