Month: February 2022

Exclusiveநூல் பரிந்துரைகள்

நர்மதா குப்புசாமி – வாசகர்களுக்கு தெரிவிக்க விரும்பும் நூல்கள்

சென்னை புத்தகக் கண்காட்சி – 2022-ஐ முன்னிட்டு கவிஞர்/ மொழிபெயர்ப்பாளர்  நர்மதா குப்புசாமி அவர்கள் வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும் நூல்கள் இதோ..      Vimarsanam

Read More
Exclusiveநூல் பரிந்துரைகள்

ஜி.குப்புசாமி – வாசகர்களுக்கு தெரிவிக்க விரும்பும் சில நூல்கள்

சென்னை புத்தகக் கண்காட்சி – 2022-ஐ முன்னிட்டு படைப்பாளர்கள், விமர்சகர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் இலக்கிய  ஆளுமைகளிடம் ‘விமர்சனம்’ இணையதளம் சார்பாக அவர்கள் வாங்க விரும்பும் அல்லது வாசகர்களின்

Read More
Exclusiveநூல் பரிந்துரைகள்

ஹேமி கிருஷ் – வாசகர்களுக்கு தெரிவிக்க விரும்பும் சில நூல்கள்

சென்னை புத்தகக் கண்காட்சி – 2022-ஐ முன்னிட்டு படைப்பாளர்கள், விமர்சகர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் இலக்கிய  ஆளுமைகளிடம் ‘விமர்சனம்’ இணையதளம் சார்பாக அவர்கள் வாங்க விரும்பும் அல்லது வாசகர்களின்

Read More
Exclusiveநூல் பரிந்துரைகள்

க.மோகனரங்கன் – தெரிவிக்க விரும்பும் சில நூல்கள்

சென்னை புத்தகக் கண்காட்சி – 2022- ஐ முன்னிட்டு படைப்பாளர்கள், விமர்சகர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் இலக்கிய  ஆளுமைகளிடம் ‘விமர்சனம்’ இணையதளம் சார்பாக அவர்கள் வாங்க விரும்பும் அல்லது

Read More
அபுனைவுநூல் விமர்சனம்

பசுமைப் புரட்சியின் கதை – ஒரு பார்வை

ஒரு பயிற்றுநராக விவசாயத்தைப் பற்றிப் பேசும்போது என் தரப்பிற்கு வலு சேர்க்கவே இப்புத்தகத்தைப் படிக்கவேண்டுமென்று ஆரம்பித்தேன். 240 பக்கங்கள் தான் என்றாலும் நான் வசித்துமுடிக்க ஏறக்குறைய ஒரு

Read More
நூல் விமர்சனம்புனைவு

இலை உதிர்வதைப் போல – ஒரு கண்ணோட்டம்

இலை உதிர்வதைப் போல 26 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. கதைகள் பலவும் சொல்லி வைத்தாற்போல் 6 பக்கங்களுக்கு மிகாதவை (எதாவது தமிழ் வாத்தியார் நினைவு வந்திருக்கக் கூடும்

Read More
நாவல்நூல் அலமாரி

முன் பக்கங்கள்

ஸீரோ டிகிரி பப்ளிஷிங் தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021 தேர்ந்தெடுக்கபட்ட நூல் வரிசை வெகுஜென எழுத்திலும் தீவிர எழுத்தின் சாயலை புகுத்தலாம்.ஆனால் தீவிர எழுத்தின் சாயல்

Read More
Exclusiveபுனைவு

இடக்கை -நாவல் – விமர்சனம்

இந்தியாவின் இரு பெரும் இதிகாசங்களும் நீதி குறித்தே பேசுகின்றன. நீதி கேட்பது, நீதிக்காக காத்திருப்பது, நீதி கிடைக்காத போது யுத்தம் செய்வது என்பதையே இரண்டும் முதன்மைப்படுத்துகின்றன என்று

Read More
அபுனைவு

கண்ணாச்சி என்கிற தாயக்கட்டை ஆச்சி

தன் தாய் தந்தையருக்குச் சமர்ப்பணம் என்று தன்னுடைய இந்த முதல் புத்தகத்தினை நமக்குத் தந்திருக்கிறார் ஆசிரியர் தங்கம் வள்ளிநாயகம். மனித எண்ணங்கள் என்றென்றைக்கும் பொய்த்துப் போகாத மெய்யாகும்.

Read More
புனைவுமொழிபெயர்ப்பு

வீழ்ச்சி – மொழிபெயர்ப்பு நாவல்- விமர்சனம்

மனிதன் தனது இருப்பை சுமையாகக் கருதத் துவங்கும் தருணத்திலிருந்து அவனது வீழ்ச்சி ஆரம்பமாகிறது. எதனால் ஒருவன் சுய இருப்பை சுமையாகக் கருதுகிறான்…? இதற்கு பொதுவான வரையறை எக்காலத்திலும்

Read More