Year: 2021

சிறுகதைகள்நூல் அலமாரி

நம்பிக்கையோ அவநம்பிக்கையோ அற்ற உலகம்

எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தியின் “காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு” சிறுகதைத் தொகுப்பு நூலில் இடம்பெற்ற எழுத்தாளர் தேவிபாரதியின் அணிந்துரை. கிருஷ்ணமூர்த்தியின் இந்தத் தொகுப்பை வாசிக்கும் தமிழ் வாசகர் ஒருவருக்கு

Read More
சிறார் நூல்கள்சிறார் நூல்கள்

டாக்டர் டூலிட்டிலும் வினோத விலங்கும் – ஒரு பார்வை

டாக்டர் டூலிட்டில் -க்கு எல்லா மொழிகளும் தெரியும்.  விலங்குகளை மிகவும் நேசிப்பவர். அவருக்கு கீ.. கீ என்ற குரங்கு நண்பனாக இருந்தது. ஆப்பிரிக்க காட்டில் விசித்திரமான நோய்

Read More
இணைய இதழ்கள்

செந்தில் ஜெகன்நாதனின் “மழைக்கண்” – சிறுகதை ஒரு பார்வை

தமிழினி இணையதளத்தின்  ஜூன் 2021- ஆம் இதழில் வெளியான செந்தில் ஜெகன்நாதனின்  “மழைக்கண்” சிறுகதை குறித்து அம்மு ராகவ்-வின் விமர்சனப் பார்வை. தமிழினி இணையதளத்தில் செந்தில் ஜெகநாதனின்

Read More
அபுனைவுநூல் விமர்சனம்

சாமானிய மனிதனின் எதிர்க்குரல் – ஒரு பார்வை

நம் வாழ்நாளில் பல காரணங்களால் சாமானிய மனிதனின் பேரன்பால் ஏற்படும் தருணங்கள் ஏராளம் அதேபோல் ஏக்கம், ஏமாற்றம் என்ற அனைத்தையும் பல காரணங்களால் அல்லது வாழ்க்கையின் ஓட்டத்தில்

Read More
நூல் விமர்சனம்புனைவு

சுளுந்தீ- நாவல் விமர்சனம் – 2

கால சக்கரத்தை நாம் சுழற்றும் போது இருட்டு மட்டுமே அதில் அதிகம் புலனாகிறது. போதுமான வெளிச்சம் நமக்குக் கிடைப்பதில்லை. மன்னர்களின் பெருமைகளை வெற்றிகளை செயல்களை மட்டுமே பேசுவது

Read More
நூல் விமர்சனம்புனைவு

மெர்க்குரிப் பூக்கள்-நாவல்- ஒரு பார்வை

நாவல் முடியும் இடத்தில் மெர்க்குரிப் பூக்கள் தொடங்குகிறது. சித்தன் என்றெல்லாம் யாரும் இல்லை என்று நெருங்கிய நண்பர் ஒருவர் கூறினார். இல்லை நிஜம் எழுதுபவன் சித்தனாகத்தான் இருக்க

Read More
பகிர்வுகள்படைப்பும் பகுப்பாய்வும்

நகுலனினும் நகுலன் எனலாம்

நகுலனின் படைப்புலகத்தில் கவிதைக்கும் உரைநடைக்குமான இடைவெளி மிகவும் சன்னமானது என்பதை நானும் உணர்ந்திருக்கிறேன். நகுலனின் கவிதைகள் எந்த இடத்தில் கவிதையாக மாறும் என்பது மிக தத்ரூபமான அரூப

Read More
இணைய இதழ்கள்பகிர்வுகள்

செந்தில் ஜெகன்நாதனின் “மழைக்கண்” – ஒரு பார்வை

தமிழினி இணையதளத்தின்  ஜூன் 2021- ஆம் இதழில் வெளியான செந்தில் ஜெகன்நாதனின்  “மழைக்கண்” சிறுகதை குறித்து அர்ஷா மனோகரனின் விமர்சனப் பார்வை. மிக அருமையான கிராமத்துப் பின்னணியில்

Read More
நூல் விமர்சனம்புனைவு

தொலைந்து போன நடை வண்டிகள் – விமர்சனம்

‘மானுடக் கற்பு எது கொண்டும் ஏறிக் கொள்வதேயில்லை களையெடுக்கும் வயல் தாண்டி ‘ மனிதன் பேசுவது எழுதுவது மொழியால்தான். மனிதன் அறிவை உணர்வதும், இதயம் மலர்வதும் மொழியால்தான்.

Read More
அபுனைவுநூல் விமர்சனம்

ஒரு இலக்கிய விமர்சகரின் பார்வையில் தமிழ் சினிமா

உலக திரைப்படங்கள் குறித்தான  பல புத்தகங்கள் வரும் சூழ்நிலையில் தமிழ் சினிமா குறித்தான புத்தகங்கள் வெகு குறைவாகவே பதிப்பிக்கப்படுகின்றன. உலக சினிமா, உலக சினிமா இயக்குநர்கள் பற்றி

Read More