ராகவேந்திர பாடீல்லின் “தேர்” – நாவல் விமர்சனம்
ஒரு பத்திரிக்கை ஆசிரியர் வாயிலாகக் கதை சொல்லப்படுகிறது. தேர் பற்றிய ஆதிக்கதை சோமப்பா தாத்தாவால் அவருக்கு அறிமுகமாகிறது. ஆழமான ஈர்ப்பு கதையில் மட்டுமல்லாது சம்பந்தப்பட்ட ஊரோடும் மனிதர்களோடும்
Read Moreஒரு பத்திரிக்கை ஆசிரியர் வாயிலாகக் கதை சொல்லப்படுகிறது. தேர் பற்றிய ஆதிக்கதை சோமப்பா தாத்தாவால் அவருக்கு அறிமுகமாகிறது. ஆழமான ஈர்ப்பு கதையில் மட்டுமல்லாது சம்பந்தப்பட்ட ஊரோடும் மனிதர்களோடும்
Read Moreஒரு சிறிய கல் பட்டால் நொறுங்கிப் போகும் பதின்பருவ வயது. நொறுங்கிப் போவது நீண்ட வாழ்விற்கான அடித்தளம் மட்டுமல்ல. உணர்வுகள். உணர்வுகளின் ஒழுங்கு முறையைக் காட்டுவதற்குப் பதிலாக
Read Moreபுதியமாதவியின் “பச்சைக் குதிரை” புதினத்தை முன்வைத்து ”பின்னை நவீனத்துவம் மையப்படுத்தப்பட்ட, முழுமைப்படுத்தப்பட்ட வரிசை முறைக்கும் இறுதிநிலைக்கும் உட்பட்ட அமைப்புகளை/ஒழுங்கமைவுகளை எதிர்த்து கேள்வி கேட்கிறது. ஆனால் அவ்வாறு
Read Moreயியற்கை- யின் “கடைசி தூரதேசப் பறவையிடம் மன்றாடும் நீர்நிலை” கவிதைத் தொகுப்பை முன்வைத்து… கவிஞனின் சுயத் தன்மை என்பது தனக்கு முன்னாலிருந்த கவிஞர்களிடமிருந்து சற்றே
Read Moreசில நேரங்களில் நமது கனிப்பு சரியாகி விடுகிறது. எனக்குப் பிடித்த அயல் எழுத்தாளர் ஒரான் பாமூக் எழுதிய “இஸ்தான்புல் ” அவர் வாழ்த்த நகரின் நினைவுக்குறிப்புகள் பின்புலத்தில்
Read Moreஅப்பா பற்றிய பல்வேறு சித்திரங்களை பலர் படைப்புகளாக எழுதி இருக்கிறார்கள் .நானும் என் முதல் சிறுகதைத் தொகுப்பிற்கு அப்பா என்று தான் பெயர் வைத்தேன். அந்த வகையில்
Read Moreநீண்ட நாட்களுக்குப் பின் கண்கலங்கவைத்த ஒரு மலையாள, தமிழ் மொழிமாற்றம் பெற்ற நாவல் ஒன்று வாசித்தேன். அப்பாவிற்கு எந்தவித மாற்றமும் இல்லை, எல்லோரிடமும் விபரம் சொல்லி வடுங்கள்.
Read Moreபேரன்பு ராஜ்ஜியமெனும் பெருவெளியாய் விரியும் கவிதைத்தொகுப்பு. ஒவ்வொரு கவிதையும் வாசிப்பவரை நகர விடாமல் பிணைத்துக் கட்டி போட்டு வைக்கிறது. அதற்கு பொருத்தமான ஆங்கில மொழிபெயர்ப்பு அதிசிறப்பு. புலம்
Read Moreமண்ணில் மறைந்திருக்கும் பொன்னைப்போல், சூட்சுமமான, கவிஞரின் உணர்வுகளுக்கேட்ப, கையாளும் உள்ளடக்கத்திற்கு ஏற்ப கவிதைகள் உருப்பெறுகின்றன என்று நினைக்கிறேன். வாசகனுக்கு விழிகளோடு, மன கண்களும் தேவைப்படுகிறது, கவிதையின் உட்பொருளை
Read Moreராஜகுமாரியின் வீடு வழியில் இருந்தது என்கிற முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கும் புதுச்சேரியை சேர்ந்த உமா மோகன் கவிதை உலகில் பிரபலமானவர். நாம் சந்தித்த, கேள்விப்பட்ட பல
Read More