புனைவு

Exclusiveபுனைவு

எதிர் கவிதைகளுக்கு ஆதரவானக் குரல்

‘கலை இனியும் அழகுக்கு சேவை செய்யாது’ எனும் பாப்லோ பிகாஸோ-வின் பிரகடனத்துடன் கலை விமர்சகரும் கவிஞருமான இந்திரன், படைத்துள்ள எதிர் கவிதைகளின் தொகுப்பாக ‘மேசை மேல் செத்த

Read More
புனைவுவிமர்சனங்கள் - Reviews

தி.ஜா-வின் “அன்பே ஆரமுதே “ – நாவல் விமர்சனம்

கங்கை என்று கானலை காட்டும்.. காதல் கானல் என்று கங்கை காட்டும்.. இந்த பாடல் வரிகள்தான், எழுத்தாளர் தி. ஜா அவர்களுடைய “அன்பே ஆரமுதே” புதினத்துடைய one

Read More
நூல் விமர்சனம்புனைவு

பாகன் – நாவல் விமர்சனம்

யாவரும் பதிப்பகம் வெளியிட்ட எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தியின் “பாகன்” நாவல் குறித்து  ‘விமர்சனம்’ இணையதளத்தின் சிறப்பு விமர்சனக் குழுவிலுள்ள சாய் வைஷ்ணவி எழுதிய விமர்சனம் இது. அவசர கதியில்

Read More
புனைவுவிமர்சனங்கள் - Reviews

குதிரைக்காரனின் புத்தகம் – விமர்சனம்

அன்றாடம் வாசிப்பை வழக்கமாய் கொண்டிருப்பவர்கள் ஏதேனும் ஒரு கட்டத்தில் எழுத வந்துவிடுவதுபோல, மஞ்சுநாத் அவர்களும் எழுதவந்துவிட வெளிவந்திருக்கும் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. இதுவரை நடந்த அவரது

Read More
புனைவுவிமர்சனங்கள் - Reviews

க.நா.சு-வின் “பொய்த்தேவு” -நாவல் விமர்சனம்

   தயவு தாட்சண்ணியமில்லாத கண்டிப்பான விமர்சனங்களுக்குப் பெயர் பெற்ற க.நா.சுப்ரமணியம் இந்நாவலை 1946 ல் எழுதியுள்ளார். தினமணியில் இவர் எழுதி வந்த இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் தமிழ்

Read More
புனைவுவிமர்சனங்கள் - Reviews

ஜாக் லண்டன்னின் “கானகத்தின் குரல்” ஒர் அலசல்

இவ்வுலக வாழ்வின் மிகக் கொடூரமான அத்தியாயத்தைக் கடக்கிற வேளையில், மனித உறவுகள், மென்மை தருணங்கள்,அன்பின் சிக்கல்கள்,அறத்தின் குரல்கள் என எல்லாமே தத்தம் அர்த்தங்களை இழக்கத் துவங்கியதாக தோன்றுகிறது.

Read More
புனைவுவிமர்சனங்கள் - Reviews

இமையத்தின் “செல்லாத பணம்” – வாசிப்பனுபவம்

 ” மனித மனங்கள் எப்போதும் கருணையின் வழியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறது.” கதையின் முதல் பகுதி ரேவதியின் பிடிவாதத்தாலும் , குடும்பத்தாரின் கண்டிப்புகளுக்கு இடையில் நகர்ந்து சென்றாலும் ஒரு

Read More
நூல் விமர்சனம்புனைவுமொழிபெயர்ப்பு

அயல் பெண்களின் கதைகள் – ஒரு பார்வை

பெறுமதியற்று தரையில் சிதறி வீழ்ந்து கிடந்த மஞ்சாடிகளை, பவுணை எடைபார்ப்பதற்காகப் பத்திரப்படுத்தி வைக்கிறோம். அவ்வாறே பெண்களின் பதின்ம வயதில் ஏற்படும் உணர்வுகளை பல இடங்களில் ஒன்றாக இணைக்கும்

Read More
Fictions- Reviewநூல் விமர்சனம்புனைவு

சுகிர்தராணியின் “இரவுமிருகம் “ – விமர்சனம்

வாழ்வில் பருகப்படாத சந்தோஷத்தின் மிச்சத் துளிகளில் நிறைந்திருக்கின்றன சொற்கள். அந்தச் சொற்கள் ஆசிர்வதிக்கப்பட்டவை போல் யாரோ ஒருவரின் கவிதை தொகுப்பில்இடம்பெற்றுவிட்டாலும் யாராலும் கவனிக்கப் படாத ஒரு வரிபோல்

Read More
Fictions- Reviewபுனைவு

அறிய வேண்டிய அரிய கதை

ஒரு புதினத்தை ஒரே மூச்சிலோ ஒரு சில நாட்களிலோ படிக்கும் வழக்கம் கொண்டிருக்கும் எனக்கு ‘தலையணை’ நாவல்களைப் பார்த்தால் கொஞ்சம் தலைவலி வரத்தான் செய்யும்! ‘ சுந்தரவல்லி

Read More