நோர்வீஜியன் வுட் – விமர்சனம்
ஒரு சிறிய கல் பட்டால் நொறுங்கிப் போகும் பதின்பருவ வயது. நொறுங்கிப் போவது நீண்ட வாழ்விற்கான அடித்தளம் மட்டுமல்ல. உணர்வுகள். உணர்வுகளின் ஒழுங்கு முறையைக் காட்டுவதற்குப் பதிலாக
Read Moreஒரு சிறிய கல் பட்டால் நொறுங்கிப் போகும் பதின்பருவ வயது. நொறுங்கிப் போவது நீண்ட வாழ்விற்கான அடித்தளம் மட்டுமல்ல. உணர்வுகள். உணர்வுகளின் ஒழுங்கு முறையைக் காட்டுவதற்குப் பதிலாக
Read Moreஜப்பானிய மக்களின் சராசரி ஆயுள் 85 என்று ஒரு செய்தியில் படித்தேன். இதற்குக் காரணம் அவர்களின் இயற்கையோடு இயைந்த வாழ்வு என்பது இக்கிகய் நூலைப் படித்த போது
Read Moreபுதியமாதவியின் “பச்சைக் குதிரை” புதினத்தை முன்வைத்து ”பின்னை நவீனத்துவம் மையப்படுத்தப்பட்ட, முழுமைப்படுத்தப்பட்ட வரிசை முறைக்கும் இறுதிநிலைக்கும் உட்பட்ட அமைப்புகளை/ஒழுங்கமைவுகளை எதிர்த்து கேள்வி கேட்கிறது. ஆனால் அவ்வாறு
Read Moreகலகம் இணையதளத்தின் ஜூன் 2021- ஆம் இதழில் வெளியான நாச்சியாள் சுகந்தியின் “மழை தருமோ மேகம்” சிறுகதை குறித்து அர்ஷா மனோகரனின் பார்வை. “மழை தருமோ மேகம்”
Read Moreயியற்கை- யின் “கடைசி தூரதேசப் பறவையிடம் மன்றாடும் நீர்நிலை” கவிதைத் தொகுப்பை முன்வைத்து… கவிஞனின் சுயத் தன்மை என்பது தனக்கு முன்னாலிருந்த கவிஞர்களிடமிருந்து சற்றே
Read More“ நான் அவரோடு இல்லாத நேரத்தில் அவரை நிர்வாணமாக்கி, ஒரு மெல்லிய துணியை மட்டும் அவர்மேல் போர்த்தி புகைப்படம் எடுத்தார்கள். அந்த மெல்லிய துணியை நான் தினமும்
Read More‘ஓநாய் குலச்சின்னம்’ மேய்ச்சல்நில வாழ்க்கை பற்றிய ஒரு வரலாற்றுப் புனைவு. சுய வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் உருவாகியிருக்கும் மிகவும் அற்புதமான படைப்பு. இதன் ஆசிரியர் ஜியாங் ரோங்.
Read Moreஅந்த சமயத்திலே நாட்டிலே புதிய விழிப்புணர்ச்சி தோன்றி வளர்ந்துகொண்டு வந்தது. அது சமூகத்தின் மேல் மட்டத்திலேயே பரவியிருந்தது. இந்த விழிப் புணர்ச்சி எதனால் ஏற்பட்டது? காங்கிரஸ் மகாசபையினால்
Read Moreபாரதி நூற்றாண்டு இது. நாம் கண்ட புதுமை பாருக்கும் அப்படித்தான் என்கிறேன். பாரதி என்றொரு சொல் தான் எத்தனை வலிமையை உச்சரிக்க வைக்கிறது. ஒவ்வொரு முறை நினைக்கையிலும்
Read Moreதமிழில் புதுக் கவிதைகள் என்ற வடிவம் பாரதியிடமிருந்தே பிறந்தன என்பதுதான் அனைவரும் அறிந்திருக்கிறோம். இலக்கியத்தில் ஒரு மரபு மாற்றம் அல்லது மரபை உடைத்தல் என்பதுமே அவனிடமிருந்துதான் தோன்றியிருக்கின்றது
Read More