Year: 2021

கி.ரா - புகழஞ்சலிசிறப்புப் பக்கங்கள்வாய்மொழி மரபின் பிதாமகன்

வாய்மொழி மரபின் பிதாமகன் கிரா மீதான ஒவ்வாமைகளும்; எழுத்து மரபின் மீதான கிராவின் ஒவ்வாமைகளும் -3

3. எழுத்து, புலனெறி மரபுகள் மீதான கிராவின் ஒவ்வாமைகளின் நதிமூல, ரிஷிமூலங்கள்.   தமிழன்பர் மாநாடு உரைநடை இலக்கியத்துக்குக் கவிதை கண்ணனைக் கொல்ல நினைக்கும் கம்சனை மாதிரிக்

Read More
நூல் விமர்சனம்புனைவு

சென்றாயனின் ‘பனை விதைக்குள் செங்குத்து நிழல்’ என்னைக் கடந்த போது..

கவிஞர் சென்றாயனை முதன் முதலில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்வில் சந்தித்தேன். அவரிடமிருந்து ‘பனை விதைக்குள் செங்குத்து நிழல்’ என்ற அவரது கவிதைத் தொகுப்பினை

Read More
கவிதைகள்நூல் அலமாரி

மென் மழையின் விருட்சம்

கவிஞர் ம.கண்ணம்மாளின் “சன்னத் தூறல்” கவிதைத் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ள கவிஞர் சக்தி ஜோதியின் அணிந்துரை.  “சன்னத் தூறல்” என்கிற இந்தக் கவிதைத் தொகுப்பின் மூலமாக கண்ணம்மாள்

Read More
நூல் விமர்சனம்புனைவு

தீயாகவும் பனியாகவும் உருமாறும் பெண்கள்

சிறுகதைகள், புதினங்களில் பெண் படைப்பாளிகளின் பங்களிப்பு குறைந்து வரும் காலகட்டத்தில், எங்களூர் திருச்சியைச் சேர்ந்த ஐ.கிருத்திகா மிகுந்த நம்பிக்கையளிக்கும் சிறுகதை எழுத்தாளராகக் கவன ஈர்ப்பைப் பெற்றிருக்கிறார் என்பது

Read More
பகிர்வுகள்படைப்பும் பகுப்பாய்வும்

தஞ்சை ப்ரகாஷின் மூன்று சிறகுகள்

மனதுக்கு நெருக்கமான ஒரு நகுலனைப் போலத் தெரிகிறார். இன்னும் கொஞ்சம் நெருங்கினால் தஸ்தாவெஸ்கியை உணர்வது போல இருக்கிறது. இன்னும் கொஞ்சம் நெருங்கினால் தாடி வைத்து சொட்டையான நானே

Read More
நூல் விமர்சனம்புனைவு

தேக்குமரப் பூக்களாலான மீச்சிறு மேகமூட்டம் – விமர்சனம்

இன்றைய நவீன தமிழ் கவிதை சூழல் மொழியில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. நிறைய கவிதைத் தொகுப்புகள் வருகின்றன. மற்றைய இலக்கிய வடிவங்களைக் காட்டிலும் மொழி கட்டற்ற

Read More
நூல் விமர்சனம்புனைவு

பிறைமதி என்னும் யதார்த்த கதைசொல்லி

பிறைமதி எனக்கு முகநூல் மூலம் நண்பர் ஆனவர். அப்போது கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தார். நான் ஏதாவது நல்ல பதிவுகளை எழுதும் போது அதில் கருத்திடுவார். அப்போது எனக்குத்

Read More
நூல் விமர்சனம்புனைவுமொழிபெயர்ப்பு

தாக் ஸூல்ஸ்தாத்தின் “உடைந்த குடை” ஒரு பார்வை

எனது கல்லூரி நாட்களில் சில இலக்கிய விரிவுரைகளுக்கு என்னை ஒப்புக் கொடுத்துக் கேட்கும் போது எனக்குள் ஒரு மாணவனாய் நிறையக் கேள்விகள் எழுவதுண்டு அது பாடம் சார்ந்து

Read More
நூல் விமர்சனம்புனைவு

சுற்றுவழிப்பாதை – விமர்சனம்

  அவரவர் கை மணல், காலடியில் ஆகாயம், அளவில்லாத மலர், இளவரசி கவிதைகள் என ஆனந்த் அவர்களை கவிஞராக தான் அறிமுகம். அவருடைய கவிதைகள் சிறிய சிமிழுக்குள்

Read More
கி.ரா - புகழஞ்சலிசிறப்புப் பக்கங்கள்வாய்மொழி மரபின் பிதாமகன்

வாய்மொழி மரபின் பிதாமகன் கிரா மீதான ஒவ்வாமைகளும்; எழுத்து மரபின் மீதான கிராவின் ஒவ்வாமைகளும் -2

    2.எழுத்துமரபு, புலநெறிவழக்கு மீதான கிராவின் ஒவ்வாமைகள்   26.12.2021 அன்று ‘தளம்’ இதழுக்காகக் கிராவுடனான ஒரு செவ்வி புதுவை பா.இரவிக்குமார், மனுஷி இருவராலும் பதிவு

Read More