புனைவு

Exclusiveநூல் விமர்சனம்புனைவு

நானும் என் பூனைக்குட்டிகளும் – நாவல்- ஒரு பார்வை

இந்த பூமியில்தான் மனிதனும் வாழ்கிறான், அவனோடு கூடவே கோடிக்கணக்கான உயிர்களும் வாழ்கின்றன.  மனிதர்களின் அன்றாடப் பொழுதுகளை வெறுமையான பொழுதுகளாக்கி விடாமல் காப்பது பறவைகளும், விலங்குகளும், மீன்கள் போன்ற நீர்

Read More
Exclusiveநூல் விமர்சனம்புனைவு

பூஜ்யத்திற்கும் ஒன்றிற்கும் இடையில் உள்ள முடிவிலி எண்கள்: ‘பூஜ்ய விலாசம்’ கவிதைத் தொகுப்பு மதிப்புரை

மனிதராகப் பிறப்பெடுத்துவிட்ட காரணத்தினால் அந்த மனிதக் கூட்டத்தில் வாழப் பழக ஒருவர் கொள்ளக் கூடிய ஒரு முக்கிய அளவுகோல், இரண்டு பிரசித்தி பெற்ற மேற்கோள்களுக்கு இடையேயான முடிவிலியின்

Read More
Exclusiveநூல் விமர்சனம்புனைவு

மற்றுமொரு யாத்ரீகன்

இந்த பூமிப் பந்தின் மேல் எப்போதும் கவிதை மலர்கள் பூத்துக் கிடக்க வேண்டும் .மொழியின் எல்லாவிதமான சாத்தியங்களையும் கவிதை கொண்டிருக்க வேண்டும்.என எந்தக் கவிஞன் வரத்தை வாங்கினான்

Read More
Exclusiveநூல் விமர்சனம்புனைவு

மேடை – ஒரு நிகழ் கலைஞனின் நிதர்சனங்கள் – ஒரு பார்வை

மேடை ஒரு நிகழ் கலைஞனின் நிதர்சனங்கள் – எழுத்தாளர் திரு. பாண்டியக் கண்ணன் எழுதிய இந்நாவலை, தடாகம் பதிப்பகத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. மனிதர்களுக்கு உரிய ஒரு அற்புதமான

Read More
நூல் விமர்சனம்புனைவு

முளை கட்டிய சொற்கள் – கவிதைத் தொகுப்பு -ஒரு பார்வை

காலம் தோறும் நடந்து வருகின்ற யுத்தங்கள் மண்ணையும் மனித உறவுகளையும் கலைத்துப் போட்டிருக்கின்றன. போர்க்காலத்திற்குப் பின்பு ஈடு செய்யவியலாத பிரிவினைச் சந்தித்து வந்திருக்கிறோம். உலகமயமாதலினால் உலகம் சிறுத்துவிட்டது.

Read More
Exclusiveநூல் விமர்சனம்புனைவு

இராசேந்திரசோழன்: தேர்ந்தெடுத்த சிறுகதைகள்- விமர்சனம்

இராசேந்திரசோழன் கதைகள் நடைமுறை வாழ்கையின் சமூக இயங்குதளத்தின் மீதான எதார்த்தக் கேள்விகளை சமரசமின்றி எழுப்புகிறது. பொருளாதாரப் பாகுபாடு சமூகக்கலச்சார வேர்களின் நீளத்தையும் அதன் ஊன்றிச்செல்லும் ஆற்றலையும் தீர்மானிக்கின்றன.

Read More
நூல் விமர்சனம்புனைவு

ஜெ. பிரான்சிஸ் கிருபாவின் “மெசியாவின் காயங்கள்” – ஒரு பார்வை

தாய் தந்தையருக்கு என்ற ஒற்றை வரியுடன் துவங்குகிறது இந்த புத்தகம் “எப்போதும் இடமறிந்து அமைந்துவிடுகிற வரைகோடாய் இருப்பதில்லை அவன் வருகை” ” மனிதன் என்பதை மீற முடியவில்லை

Read More
நூல் விமர்சனம்புனைவு

என் கடலுக்கு யார் சாயல் – ஒரு பார்வை

“கடல் பார்ப்போம் வா “ என்றழைக்கும் ஒரு குழந்தையின் மனநிலையைப் போல தீபிகா நடராஜனின் இத் தொகுப்பிற்குள் நானும் ஒரு குழந்தையாகி நுழைந்ததும் என்னை கொஞ்சம் புருவம்

Read More
நூல் விமர்சனம்புனைவு

உப்பு நாய்கள் – நாவல் – வாசிப்பு அனுபவம்

முதலில் எழுத்தாளர் திரு.லக்ஷ்மி சரவணகுமார் அவர்களுக்கு வாழ்த்துகளும் அன்பும்.,!!! நம் கண்முன்னால் இயங்கும் உலகம் வேறு அதன் நிஜ முகம் வேறு என எந்த வித பூசி

Read More
நூல் விமர்சனம்புனைவு

கருப்பட்டி – சிறுகதைத் தொகுப்பு

பெண் எழுத்தாளர்களில் நான் அறிந்த வரையில் வட்டாரச் சொற்களை தங்கள் எழுத்துக்களில் பயன் படுத்துபவர்கள் மிகக்குறைந்த அளவிலேயே உள்ளனர் என்று எண்ணுகிறேன்.  சாகித்திய அகாடமியின் யுவபுரஷ்கார் விருது

Read More