புனைவு

நூல் விமர்சனம்புனைவுமொழிபெயர்ப்பு

காஃப்கா கடற்கரையில் -விமர்சனம்

 ஒருபுறம் :காஃப்கா டமூரா பதினைந்து வயது சிறுவன். சுய விருப்பத்தின் பேரில் வீட்டை விட்டு வெளியேறுகிறான். டோக்கியாவுக்கு வெகு தூரத்தில் இருக்கும் ஷிகோகு போவதாகத் தீர்மானம். டகமாட்சு போகும்  பேருந்தில் சகுரா என்ற யுவதி

Read More
நூல் விமர்சனம்புனைவு

மாதொருபாகனை தரிசிப்போம்

“படைத்தவனை நொந்துக்கொள்வதும் அவனோடு சண்டையிடுவதும் அவனிலிருந்து விலகி சுயேட்சையாக உருக்கொள்வதும் நான் அறிந்தவை.பகையாகிப் படைத்தவனுக்கு எதிராகப் படைத் திரட்டி நிற்பதென்பது எனக்கு புதிது. என்றால் கைகளைத் தூக்கி

Read More
நூல் விமர்சனம்புனைவுமொழிபெயர்ப்பு

ஓரான் பாமுக்கின் “பனி” விமர்சனம்.

“அடேங்கப்பா.., ” கதை சொல்லும் விதம், அதன் நடை, அதன் மொழி, அதன் மனிதர்கள் அதன் களம், எல்லாமே பிரமிப்பாகவும் புதிதாகவும் உள்ளது. இப்படிக்கூட ஒரு நாவலை

Read More
Ki-Raகி.ரா - புகழஞ்சலிநூல் விமர்சனம்புனைவு

காலகாலத்துக்குமான வாழ்வியல் கதை “கிடை”.

ஒரு குறுநாவலில் இத்தனை விஷயங்களை சொல்வதே தெரியாமல் சொல்லிவிட முடியுமா? Moral சொல்லாமலே சொல்லப்படும் Morals. ஒவ்வொரு காலகட்டத்திலும் வழக்கத்தில் இருந்துவரும் Morality. தப்பு செய்வதே வழக்கமாக

Read More
நூல் விமர்சனம்புனைவுமொழிபெயர்ப்பு

பெண் பறவைகளின் மரம் – ஒரு பார்வை

சொற்கள் உயிர்ப்பானவை, கவிதைகளுக்குள் சொற்கள் பிரவேசிக்கும்பொழுது அதற்கான அந்தஸ்தையும் அழகையும் பெற்றுவிடுகின்றன. பிறரின் மனதை அழுத்தங்கள் ஆக்குவதும் மென்மையாக்குவதும் சொற்களின் பிரத்தியேக வலிமை. அவ்வாறான சொற்களைத் தனது ஆக்கங்களில் பொருத்தி மிளிர வைக்கும்பொழுது

Read More
கி.ரா - புகழஞ்சலிநூல் விமர்சனம்புனைவு

கோபல்ல கிராமம் – கதைக்களமும் கதாபாத்திரங்களும்

பாம்படத்திற்காக ஆசைப்பட்டு கர்ப்பிணிப் பெண்ணை குளத்துக்குள் காலால் அமுக்கிக் கொலை செய்யும் ஒருவன்.சாகும் தருவாயில் அவனது கால் கட்டை விரலைக் கடித்து வாய்க்குள் வைத்திருக்கும் மங்கம்மா. பாரதிராஜாவின்

Read More
கி.ரா - புகழஞ்சலிநூல் விமர்சனம்புனைவு

கோபல்லபுரத்து மக்கள் – ஒரு பார்வை

“கோபல்லபுரத்து மக்கள் “என்ற இந்த புதினம் கோபல்ல கிராமம் என்ற புதினத்தின் பின் தொடர்ச்சி.. முதல் பாகத்தை வாசித்தப் பின்பு இதை வாசிப்பதே கூடுதல் சுவை. கி.ராஜநாராயணன்

Read More
நூல் விமர்சனம்புனைவு

பிரியாவின் “காலநதி” நாவலை முன்வைத்து

ஒரு கதை எப்படி இருக்க வேண்டும் என்றால் வாசகன் கையில் அது கிடைத்தவுடன் அவனை விட்டு விலகாமல் இருக்க வேண்டும் இல்லை அவனை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு

Read More
கி.ரா - புகழஞ்சலிநூல் விமர்சனம்புனைவு

கிடை – குறுநாவல் ஒரு பார்வை

கி.ராவின் இடத்தை நிரப்ப இனி யாரேனும் இருக்க முடியுமா? இலக்கிய உலகின்‌ மிகப்‌ பெரிய ஆளுமையை இழந்து விட்டோம் . இந்நாவலில் கீதாரிகளின் வாழ்வை அவ்வளவு அற்புதமாகக்

Read More
கி.ரா - புகழஞ்சலிநூல் விமர்சனம்புனைவு

மிச்சக் கதைகள் -ஒரு பார்வை

கி.ரா அய்யாவிடம் ஒரு சந்திப்பின் போது கேட்டேன். “நீங்க எழுதுனும்னு நினைச்சதெல்லாம் எழுதிட்டீங்களா..?”  ”இல்ல..,”  “இன்னும் ஏதாவது பாக்கி இருக்குன்னு நினைக்கிறீங்களா..?” வழக்கமான புன்சிரிப்பை தவழவிட்டபடி.., “அதெப்படி

Read More