சென்றாயனின் ‘பனை விதைக்குள் செங்குத்து நிழல்’ என்னைக் கடந்த போது..
கவிஞர் சென்றாயனை முதன் முதலில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்வில் சந்தித்தேன். அவரிடமிருந்து ‘பனை விதைக்குள் செங்குத்து நிழல்’ என்ற அவரது கவிதைத் தொகுப்பினை
Read Moreகவிஞர் சென்றாயனை முதன் முதலில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்வில் சந்தித்தேன். அவரிடமிருந்து ‘பனை விதைக்குள் செங்குத்து நிழல்’ என்ற அவரது கவிதைத் தொகுப்பினை
Read Moreசிறுகதைகள், புதினங்களில் பெண் படைப்பாளிகளின் பங்களிப்பு குறைந்து வரும் காலகட்டத்தில், எங்களூர் திருச்சியைச் சேர்ந்த ஐ.கிருத்திகா மிகுந்த நம்பிக்கையளிக்கும் சிறுகதை எழுத்தாளராகக் கவன ஈர்ப்பைப் பெற்றிருக்கிறார் என்பது
Read Moreஇன்றைய நவீன தமிழ் கவிதை சூழல் மொழியில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. நிறைய கவிதைத் தொகுப்புகள் வருகின்றன. மற்றைய இலக்கிய வடிவங்களைக் காட்டிலும் மொழி கட்டற்ற
Read Moreபிறைமதி எனக்கு முகநூல் மூலம் நண்பர் ஆனவர். அப்போது கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தார். நான் ஏதாவது நல்ல பதிவுகளை எழுதும் போது அதில் கருத்திடுவார். அப்போது எனக்குத்
Read Moreஎனது கல்லூரி நாட்களில் சில இலக்கிய விரிவுரைகளுக்கு என்னை ஒப்புக் கொடுத்துக் கேட்கும் போது எனக்குள் ஒரு மாணவனாய் நிறையக் கேள்விகள் எழுவதுண்டு அது பாடம் சார்ந்து
Read Moreஅவரவர் கை மணல், காலடியில் ஆகாயம், அளவில்லாத மலர், இளவரசி கவிதைகள் என ஆனந்த் அவர்களை கவிஞராக தான் அறிமுகம். அவருடைய கவிதைகள் சிறிய சிமிழுக்குள்
Read Moreகதையின் ஆரம்பமே ரெட்டை கதவு திறந்து வரவேற்கிறது. அடடே ! பெரிய ஆச்சரியம் ரொம்பவே குட்டி கதை, அதுக்குள்ள எவ்வளவு பெரிய செய்திகளை அசால்டாக சொல்லி இருக்கிறார்.
Read Moreஆம், இந்த இடத்தில் உயிர் என்பது கவிதையாகிறது. அந்த உயிரை பிடித்து வைத்திருக்கும் மந்திரவாதி கவிஞன். கவிஞனைவிட வித்தை செய்பவன் இந்த உலகில் எவரும் இலர். எழுத்து
Read Moreநிழல் போல் கவிதை 15 வருடங்களாக தன்னைத் தொடர்கிறது என்றும் பள்ளிக் காலத்தில் தொடங்கிவிட்ட ., ஆனால் இடர்பாடுகளுக்கு இடையே சிக்கி அறுந்து கிடந்த கண்ணிகளை மீட்டெடுத்து
Read Moreபிரதி நாவல் அடிப்படையில் இரண்டு தளங்களில் இயங்குகிறது. ஒன்றில் கதை நாயகனான நிரஞ்சனுக்கு 40 நாட்களுக்கு ஒருமுறை தனது நினைவில் உள்ள விஷயங்களில் அடிப்படையானவற்றைத் தவிர அனைத்தையும்
Read More