புனைவு

நூல் விமர்சனம்புனைவு

அம்மா வந்தாள் – நாவல் ஒரு பார்வை

மூன்று பகுதிகளில் மூன்று திசைகளை வடிக்கிறார் தி ஜானகிராமன். அப்படியாக அது இருக்கத் திக்கு தெரியாத காட்டில் சிறு பறவையின் கீச்சொலியை தானே உணர்ந்து அலைகிறது நான்காவது

Read More
நூல் விமர்சனம்புனைவு

இனி ஒரு போதும் கடவுளிடம் பேச மாட்டோம் – விமர்சனம்

 ” தனிமை உடலை நோய்மைப் படுத்துவதினும் மனித மனதை நோய்மைப் படுத்துகிறது “    கொரானா என்ற கொடிய வைரஸால் மனித குலத்துக்கு ஏற்பட்டிருக்கும் சொல்லொணாத துயரங்கள்….

Read More
நூல் விமர்சனம்புனைவு

கிருமி – ஒரு பார்வை

“பட்சி அறியாது அதன் எச்சம் பிரசவித்த பெறு வனங்களை” ஆசானுக்கு வணக்கம் சொல்லும் இவ்வரிகளில் உறைந்து பின் கதைகளில் உருகத் தொடங்கினேன். “பிணி தீர்த்து அருள் பாலிக்க

Read More
நூல் விமர்சனம்புனைவு

மூராவின் ‘ஒரு சொட்டு இதயம்’ – விமர்சனம்

‘கவிதை என்பது ஒரு மோகனமான கனவு’ என்பார் புதுமைப்பித்தன். கவிஞர் மூராவிற்கோ ‘ஒரு சொட்டு இதயம்’ ஆக கனவு துளிர் விட்டிருக்கிறது. கவிஞர் மூராவிற்கு இது முதல்

Read More
நூல் விமர்சனம்புனைவு

சலூன் – ஒரு பார்வை

இந்த தலைப்பைப் பார்த்த போது சவரம் செய்பவரின் வாழ்வியல் மட்டும் இருக்கும் என்ற என் நினைப்பைச் சுக்கு நூறாக்கி விட்டது இந்த நூல். நாவல் தளத்தில் ஒரு

Read More
நூல் விமர்சனம்புனைவு

மௌனம் ஒரு மொழியானால் – விமர்சனம்

கவிதை தொகுப்புக்கு கவிதையையே தலைப்பாக்குவது கூடுதல் பலம். தலைப்பில் இருந்தே ஆரம்பித்து விடும் கவிதைகளில் காதல், சமூகம், இயற்கை, சக மனிதர்கள், கல்வி, இயலாமை, வெறுமை, வஞ்சம்..

Read More
நூல் விமர்சனம்புனைவு

சொர்ணபாரதியின் ”எந்திரங்களோடு பயணிப்பவன்” – விமர்சனம்

மனித மனம் அவன் வாழும் வாழ்வைப் போலவே பிரதிபலிக்கக் கூடியது. எந்திரங்களோடு மனித குலம் வாழப் பழகிய நூறாண்டுகளில் அவனுள் நிகழ்ந்த மாற்றங்களும் அளவிட முடியாதவை. புரியாத

Read More
நூல் விமர்சனம்புனைவுமொழிபெயர்ப்பு

சங்கர் மொகாஷி புனேகரின் “அவதேஸ்வரி”

அவதேஸ்வரியை தமிழில் மொழியாக்கம் செய்த இறையடியானுக்கு சிறந்த மொழிப்பெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதெமி விருது (2013) கிடைத்தது. நமது உணர்வுகளின் மேன்மைக்காகவும், வாழும் சூழலின் மென்மைக்காகவும், உடல் மற்றும்

Read More
நூல் விமர்சனம்புனைவு

குற்றங்களின் தோற்றுவாய் – வா.கீராவின் ‘பாரி ஆட்டம்’

எழுத்தாளரும் இயக்குனருமான கீரா எனது பல வருட நண்பர். அவரும் நானும் கிட்டதட்ட ஒரே காலகட்டத்தில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்து படைப்புகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து உரையாடியே நெருங்கிய

Read More
நூல் விமர்சனம்புனைவு

சொற்கள் விளையும் நிலம்

வாழ்க்கையில் நாம் உரையாடிக் கொண்டிருக்கும் போதே சில சொற்கள் இறந்து விடுகின்றன. சில சொற்கள் நம்மை உயிர்ப்பிக்கின்றன. வாழ்க்கையோடு பிணைக்கப் பட்டிருக்கும் சொற்களை உயிர்ப்பிக்கும் ஒரு மரபான

Read More