புனைவு

நூல் விமர்சனம்புனைவு

சுதேசமித்திரனின் “ஆஸ்பத்திரி”- நாவல் விமர்சனம்

வெறும் கதை சொல்லல் மட்டும் நாவல் அல்ல. தமிழ் நாவல்களில் பல புதுவகையான உத்திகள் கையாளப்பட்டன. அதில் நான் லீனியரும் ஒன்று. கை போன போக்கில், எழுதிச்

Read More
நூல் விமர்சனம்புனைவு

பூமியை வாசிக்கும் நட்சத்திரவாசி

‘எல்லோருக்காகவும் வந்து கொண்டிருக்கிறது ரயில் ‘ என்ற இந்த ஒற்றை வரியில் ரயிலேறி “சௌவி” என்னும் கவிஞனைத் தேடிப் புறப்பட்டுவிட்டேன். புறப்பட்ட சிறிது நேரத்திற்குள்ளாகவே வழியெங்கும் நட்சத்திரங்களும்,

Read More
நூல் விமர்சனம்புனைவு

வாள் உறைக்குள் கனவை நிரப்புமொரு அரசி

இஸ்ஸத் ரீஹானா முஹம்மட் அஸீம் என்ற இயற்பெயர் கொண்ட அனார் 1990 களின் நடுப்பகுதியிலிருந்து ஈழத் தமிழின் நவீன கவிதைக்கு அறிமுகம் ஆன  மிக முக்கியமான கவிஞராக

Read More
நூல் விமர்சனம்புனைவு

அவரவர் கைமணல் – விமர்சனம்

“ஒரு கவிதையை – நல்லதொரு கவிதையை – ஒரு வாசகன் தன் வாழ்நாள் முழுவதும் வாசிக்க முடியும். அவன் அகவளர்ச்சிக்கேற்ப அந்தக் கவிதையும் அவனுடன் சேர்ந்து வளரும்.

Read More
நூல் விமர்சனம்புனைவு

மனுஷியின் “முத்தங்களின் கடவுள்” – விமர்சனம்

‘முத்தங்களின் கடவுள்’ தொகுப்பின் தலைப்பே வெகு ஈர்ப்பாக இருந்தது. மதுரை புத்தகக் கண்காட்சியில் உயிர்மை ஸ்டாலில் புத்தகத்தைப் புரட்டாமல் வாங்கி வந்து எனது நூலக அலமாரிக்குள் வைத்துவிட்டேன்.

Read More
நூல் விமர்சனம்புனைவு

மன்னார் பொழுதுகள் – விமர்சனம் 2

திரைப்படத்திற்குரிய திருப்பம் விறுவிறுப்பென அறுபது ஆண்டுகால வாழ்க்கைக் குறிப்பாக விரியும் நாவலுக்கு வன்மம், காதல், இனப்பற்று, நட்பு, பழிதீர்த்தல் என மனிதர்களின் எண்ணற்ற உணர்வுகளே களமாகின்றன. நேரியல்

Read More
நூல் விமர்சனம்புனைவு

அகிலாவின் “மணலில் நீந்தும் மீன்கள் ” ஒரு அறிமுகம்

மனிதனுக்கு உடலை உறுதி செய்ய வேண்டுமென்றால் ஊட்டச்சத்து அவசியம் வேண்டும். அதேபோல், மனதுக்கு ஊட்டச்சத்து வேண்டும் என்றால் எழுத்தும், வாசிப்பும் மட்டுமே இருக்கிறது. வாழ்க்கை பல சமயங்களில்

Read More
நூல் விமர்சனம்புனைவு

கி ரா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – ஒரு பார்வை

கி.ராவின் ஒட்டு மொத்த கதைகளையும் படித்த வாசகன் அதிலிருந்து எதையும் புறந்தள்ளி விட முடியாது. தொகுப்பு என்பது மயிற்பீலிகளை தனித்தெடுத்து பகுப்பது போன்றது அது. எப்படிப் பார்த்தாலும்

Read More
நூல் விமர்சனம்புனைவு

மனக்கூடு – விமர்சனம்

( பறத்தல் இனிது -பக் 20 ) விரல் வழி கசியும் இவ் வரிகளின் வழியே தான் அனிதா சந்திரசேகரின் மனக்கூடு என்ற கவிதை தொகுப்பை கடந்து

Read More
நூல் விமர்சனம்புனைவு

“கால் பட்டு உடைந்தது வானம்” விமர்சனம்

கால் பட்டு உடைந்தது வானம் – இலங்கை மலையக மண்ணைச் சேர்ந்த எஸ்தரின் இக்கவிதைத் தொகுப்பு என் கையில் கிடைத்து நான் வாசிக்க ஆரம்பித்தவுடன் எவரும் அறியாத

Read More