நூல் அலமாரி

சிறுகதைகள்நூல் அலமாரி

நம்பிக்கையோ அவநம்பிக்கையோ அற்ற உலகம்

எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தியின் “காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு” சிறுகதைத் தொகுப்பு நூலில் இடம்பெற்ற எழுத்தாளர் தேவிபாரதியின் அணிந்துரை. கிருஷ்ணமூர்த்தியின் இந்தத் தொகுப்பை வாசிக்கும் தமிழ் வாசகர் ஒருவருக்கு

Read More
நாவல்நூல் அலமாரிபுதியவை

கைவிடப்பட்டவர்களின் கூடாரம்

விஜய் மகேந்திரனின் “கைவிடப்பட்டவர்களின் கூடாரம்” நாவல் விரைவில் வெளியாக  இருக்கிறது.  இந்நாவல் குறித்து எழுத்தாளர் விஜய் மகேந்திரன் எழுதிய பதிவு:  “சிறுகதை என்று ஆரம்பித்து எழுத ஆரம்பித்தேன்.

Read More
சிறுகதைகள்நூல் அலமாரிமின்னூல்

இருக்கும் போதே கொண்டாடப்பட வேண்டிய கிளாசிக் எழுத்தாளன்

தமிழ் இலக்கிய உலகில் சிறுகதையாளனாக நுழைவது எளிதானது. ஆனால் வெற்றி பெற்று தனக்கான இடத்தை தக்க வைப்பது மிக கடினமான காரியம். வலுவான முன்னோடிகள் சிலம்பம் வீசிச்

Read More
இன்னபிறநூல் அலமாரி

ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் தினப்படி சேதிக் குறிப்பு

துய்ப்ளெக்ஸ் என்பவனிடம் துபாஷ் உத்தியோகம் பார்த்த ஆனந்த ரங்கப்பிள்ளை, பிரெஞ்சு – இந்திய சரித்திரத்தின் மகோன்னத பருவத்தில் அதன் மகோன்னத புருஷனுக்கு விளக்குப் போலவும், ஊன்றுகோல் போலவும்,

Read More
நாவல்நூல் அலமாரி

கங்காபுரம் – அ.வெண்ணிலா

நூறு களிறுகளைப் போரில் கொன்று குவிக்கும் வீரனுக்கும், எதிரிகளே இல்லையென்னும் மாவீரனுக்கும், விரிந்து பரந்த ராஜ்ஜியத்தின் அரசனுக்கும், சட்டிச் சோறு வாங்கிச் சாப்பிட்டுக் காலம் கடத்தும் பரதேசிக்கும்,

Read More
கவிதைகள்நூல் அலமாரி

மென் மழையின் விருட்சம்

கவிஞர் ம.கண்ணம்மாளின் “சன்னத் தூறல்” கவிதைத் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ள கவிஞர் சக்தி ஜோதியின் அணிந்துரை.  “சன்னத் தூறல்” என்கிற இந்தக் கவிதைத் தொகுப்பின் மூலமாக கண்ணம்மாள்

Read More
கவிதைகள்நூல் அலமாரி

ஏவாளின் பற்கள் – அணிந்துரை

வாழ்ந்து தீரவேண்டிய ஒரு வாழ்க்கையில், எல்லா உயிருக்குமான அன்பைப் பாதுகாப்பதும் பகிர்ந்தளிப்பதும் இயற்கை நமக்களித்த பொறுப்பு. அந்தப் பொறுப்புணர்விலிருந்து எழுதப்படுகிற படைப்புகள் காலத்தின் சேமிப்பில் நிரம்பிக்கொள்ளும். அந்தச்

Read More
கவிதைகள்நூல் அலமாரி

வைன் என்பது குறியீடல்ல

கவிஞர் தேவசீமாவின் “வைன் என்பது குறியீடல்ல” கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற கவிஞர் ரவிசுப்பிரமணியன் மற்றும் கவிஞர் வெய்யிலின் முன்னுரைகள் மற்றும் நூலாசிரியரின் ‘என்னுரை’   பச்சை விளக்கு

Read More
இன்னபிறநூல் அலமாரி

கல்கத்தா நாட்கள் – நர்மி

கல்கத்தா எனக்கு என்றென்றைக்குமான ஆத்மார்த்தமான பிணைப்புடைய நகரமாகமாறியிருக்கிறது. இலங்கை திரும்பிய பின்னரும்  மனதளவிலும், உடலளவிலும் கல்கத்தாவைவிட்டுப் பிரிந்துவிட்டதாக நினைக்கவில்லை. என்னால் ஒருபோது அப்படி நினைக்க முடியாது. அந்தரங்கமான

Read More
சிறுகதைகள்நூல் அலமாரி

நகரத்தின் உள்ளே நின்று எழுதும் விஜய் மகேந்திரனின் கதைகள்

அசோகமித்திரன் நல்லதும் கெட்டதும், இழந்ததும் வீழ்ந்ததுமான நகரத்து மனிதர்களின் இயல்புணர்ச்சிகளைச் சற்று விலகி நின்று மென்மையான குரலில் சொன்னார். விஜய் மகேந்திரனின் கதைகளும் நகரத்து மனிதர்களைப் பற்றியதுதான்.

Read More