ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் தினப்படி சேதிக் குறிப்பு
துய்ப்ளெக்ஸ் என்பவனிடம் துபாஷ் உத்தியோகம் பார்த்த ஆனந்த ரங்கப்பிள்ளை, பிரெஞ்சு - இந்திய சரித்திரத்தின் மகோன்னத பருவத்தில் அதன் மகோன்னத புருஷனுக்கு விளக்குப் போலவும், ஊன்றுகோல் போலவும், சதா நாள் தவறாமல், ஒவ்வொரு காரியத்துக்கும்...
கல்கத்தா நாட்கள் – நர்மி
கல்கத்தா எனக்கு என்றென்றைக்குமான ஆத்மார்த்தமான பிணைப்புடைய நகரமாகமாறியிருக்கிறது. இலங்கை திரும்பிய பின்னரும் மனதளவிலும், உடலளவிலும் கல்கத்தாவைவிட்டுப் பிரிந்துவிட்டதாக நினைக்கவில்லை. என்னால் ஒருபோது அப்படி நினைக்க முடியாது. அந்தரங்கமான சுதந்திரம் ஒன்று எனக்கு இங்கு இருந்தது....
நெடுவழி நினைவுகள் – வாசிப்பனுபவம்
கடந்த வருட லாக்டவுன் காலங்கள்... அப்போதுதான் பணி ஓய்வு வேறு பெற்றிருந்தேன்.. வாசிப்பு தொடர அருமையான நேரம் வாய்த்திருந்தது. அப்போது அறிமுகமானவர்தான் பேரா.கி.பார்த்திபராஜா. அவர் நடத்திய பத்து நாட்கள் பத்து புத்தகங்கள் தொடர் பேருரைகளை...
தேவரடியார்: கலையே வாழ்வாக
சங்க காலம் தொடங்கி, இருபதாம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் நடனம், இசை, ஓவியம், சிற்பம் ஆகிய கலை வடிவங்கள் பரிணாம வளர்ச்சி பெற்று வந்திருக்கின்றன. தமிழகக் கலைகள் கோயில் சார்ந்தே இயங்கி வந்திருக்கின்றன. கோயில்...
இந்திய சரித்திரக் களஞ்சியம்
உலகச் செய்திகளைச் சுவாரசியமான மொழி நடையில் சுலபமாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதியுள்ளார் ஆசிரியர் ப.சிவனடி. கண்டிப்பாக பள்ளிகள், கல்லூரிகள் , நூலகங்களில் இடம் பெற வேண்டிய புத்தகம் இது. இந்தப் புத்தகம் பத்துப் பத்து ஆண்டுகளாக...
1801
இந்திய சுதந்திர வரலாற்றில், விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன், தூந்தாஜி வாக், மருதுபாண்டியர், ஊமைத்துரை, விருப்பாச்சி கோபால் நாயக்கர், தீரன் தின்னமலை உள்ளிட்ட...
வந்தவாசிப் போர் 250
வந்தவாசிப் போர் 1760 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி ஊரில் இருக்கும் வந்தவாசி கோட்டையை கைப்பற்ற நடந்த போராகும். ஆங்கிலத் தளபதி அயர் கூட் தலைமையிலான படை பிரெஞ்சுச் தளபதி தாமஸ் ஆர்தர் லாலி தலைமையிலான படையைத் தோற்கடித்தது. இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்கள் வீழ்ச்சியடைந்தனர். இந்த வெற்றி இங்கிலாந்து நாட்டின்...
கம்பலை முதல்…
வரலாறு குறித்து பல்வேறு தளங்களில் எழுதியும், படித்தும், பயணித்தப் போதும் நாங்கள் வியந்த, பிரமித்த, சந்தேகித்த, விவாதித்த, புதிதாக அறிந்து கொண்ட வரலாற்றின் நுணுக்கங்களே இக்கட்டுரைகள். வரலாற்றின் மேல் கவிந்துள்ள நூற்றாண்டு தூசியையும், சோம்பலையும்,...
தமிழகத்தில் தேவதாசிகள்
இந்தியரின்- தமிழரின் சமூக- மதம் சார்ந்த - கலாச்சார வாழ்கையின் மீது நேரடியாகவும் - மறைமுகமாகவும் ஒரு குறிப்பிடதகுந்த, முக்கியத்துவம் வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்திய தேவதாசி முறை பற்றி தமிழில் முதன்முறையாக வெளிவரும் முழுமையான...
லீலா தரும் நுட்பத் தெறிப்புகள்
கோ.லீலாவின் “ஹைக்கூ தூண்டிலில் ஜென்” நூலுக்கு ஈரோடு தமிழன்பன் எழுதிய அணிந்துரை. நம் தமிழ் மொழியில் ஹைக்கூக் கவிதைகளை நிலை நிறுத்தியவர்களில் பெண்களின் இடம் குறிப்பிடத்தக்கதென்றே நான் சொல்வேன். சென்னை இராணி மேரி கல்லூரிப்...