அசாத்தியம் செய்யும் வார்த்தைகள் ஒன்றை சொல்ல வேண்டுமெனில் ஆயிரம் முறையும், எழுத வேண்டுமெனில் பல்லாயிரம் முறையும் சிந்திக்க வேண்டும்....
இன்னபிற
துய்ப்ளெக்ஸ் என்பவனிடம் துபாஷ் உத்தியோகம் பார்த்த ஆனந்த ரங்கப்பிள்ளை, பிரெஞ்சு – இந்திய சரித்திரத்தின் மகோன்னத பருவத்தில் அதன்...
கல்கத்தா எனக்கு என்றென்றைக்குமான ஆத்மார்த்தமான பிணைப்புடைய நகரமாகமாறியிருக்கிறது. இலங்கை திரும்பிய பின்னரும் மனதளவிலும், உடலளவிலும் கல்கத்தாவைவிட்டுப் பிரிந்துவிட்டதாக நினைக்கவில்லை....
கடந்த வருட லாக்டவுன் காலங்கள்… அப்போதுதான் பணி ஓய்வு வேறு பெற்றிருந்தேன்.. வாசிப்பு தொடர அருமையான நேரம் வாய்த்திருந்தது....
சங்க காலம் தொடங்கி, இருபதாம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் நடனம், இசை, ஓவியம், சிற்பம் ஆகிய கலை வடிவங்கள்...
உலகச் செய்திகளைச் சுவாரசியமான மொழி நடையில் சுலபமாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதியுள்ளார் ஆசிரியர் ப.சிவனடி. கண்டிப்பாக பள்ளிகள், கல்லூரிகள்...
வந்தவாசிப் போர் 1760 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி ஊரில் இருக்கும் வந்தவாசி கோட்டையை கைப்பற்ற நடந்த போராகும். ஆங்கிலத் தளபதி அயர் கூட் தலைமையிலான...
வரலாறு குறித்து பல்வேறு தளங்களில் எழுதியும், படித்தும், பயணித்தப் போதும் நாங்கள் வியந்த, பிரமித்த, சந்தேகித்த, விவாதித்த, புதிதாக...
இந்தியரின்- தமிழரின் சமூக- மதம் சார்ந்த – கலாச்சார வாழ்கையின் மீது நேரடியாகவும் – மறைமுகமாகவும் ஒரு குறிப்பிடதகுந்த,...