Month: May 2021

நூல் விமர்சனம்புனைவு

யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்

புதிய பொருளாதாரக் கொள்கைகளால் பாரம்பரியத் தொழிலை இழந்தவர்களில் கவிஞர் யவனிகாவும் ஒருவர். வணிகராக இந்தியா மட்டுமல்லாது தேசம் கடந்து அலைந்து திரிந்த பெரும் பயணி யவனிகாவின் கவிதைகள்

Read More
கவிதைகள்நூல் அலமாரிபுதியவை

மணற்புகை மரம்

சொற்களில் ஊதாரியாய் இருப்பவனைக் கவிதை ஏற்பதில்லை. அது மிகவும் மோசமான கெட்ட பழக்கமென்று கவிதை நம்புகிறது. வெறுங்கால்களோடு வெட்ட வெளியில் ஓடும் குழந்தையைப் போல இந்த முதல்

Read More
நூல் விமர்சனம்புனைவு

அபிதா – லா.ச.ரா

தேங்காய் பத்தைப் போன்ற நடை. ரெண்டு கைப்பிடி பொட்டுக் கடலை, ஒரு பச்சை மிளகாய், நீண்ட தேங்காய் பத்தை ஒன்று, கொஞ்சமாய் கல்லுப்பு.., இவைகளைப் போட்டு அரைக்கும்

Read More
நூல் விமர்சனம்புனைவு

”இடபம்”-பன்முகப் பெருநகரில் பணப்பயிர் விளைச்சல்

 தீநுண்மித் தினங்களின் பின்னாட்களில் பெருவாரியான மாநிலங்கள் மது விற்பனையைத் தொடங்குவதாய் அறிவிக்க, சற்றே கர்நாடகா முந்திக் கொண்டது! மது விற்பனை மையங்களுக்கு முன் பெருங்கூட்டம் நீண்ட வரிசை!

Read More
நூல் விமர்சனம்புனைவு

பசித்த மானுடம்

கரிச்சான் என்ற புனைப்பெயரில் எழுதி வந்த கு.ப.ரா வின் மீதான ஈடுபாட்டால் தனது எழுத்துலகப் பெயரை “கரிச்சான் குஞ்சு ” என மாற்றிக் கொண்டார். தஞ்சை  நன்னிலத்திற்கு

Read More
நூல் விமர்சனம்புனைவுமொழிபெயர்ப்பு

தேன்

ஒவ்வொரு இனமும் அதனதன் இணையோடு காதல் கொள்வதே நடைமுறை. இதற்கு விதிவிலக்காக சில திரைபடங்களிலும் கதைகளிலும் தன் இனத்தில் அல்லாது மனித இன கதாநாயகனோ அல்லது கதாநாயகியோ

Read More
அபுனைவுநூல் விமர்சனம்புதியவைமொழிபெயர்ப்பு

இருளில் ததும்பும் பேரொளி

இருளில் ததும்பும் பேரொளி இந்த புத்தகத் திருவிழாவில் வெளியாகியுள்ள நல்ல சினிமா புத்தகம், திரைப்பட ஆர்வர்கள்,திரைப்பட மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். ஹாலிவுட் சினிமா ,

Read More
நூல் விமர்சனம்புனைவுமொழிபெயர்ப்பு

கசார்களின் அகராதி

கசார்களின் அகராதி ஆண் பிரதி மற்றும் பெண் பிரதி எனது மூளையின் அனைத்து பகுதிகளையும் பயன்படுத்தி    நான் மிக நிதானமாக நீண்ட நாள் வாசித்தப்புத்தகம் இதுவாகத்தான் இருக்கும்.

Read More
கவிதைகள்நூல் அலமாரி

கடலென விரியும் சொற்கள்

மதுராவின் “ சொல் எனும் வெண்புறா” கவிதைத் தொகுப்பு நூலுக்கு கவிஞர் சக்தி ஜோதி எழுதிய அணிந்துரை. பெண்கள், கவிதைகள் எழுதத் தொடங்கும்போது பெரும்பாலும் அவர்கள் முதலில்

Read More