பொன்னிறகுப் பறவையின் பயணம்: இச்சா
சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது – பிரமிள் தீரமிக்க ஆலா பறவை ஷோபாசக்தியின் சொற்களில் முதல்
Read Moreசிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது – பிரமிள் தீரமிக்க ஆலா பறவை ஷோபாசக்தியின் சொற்களில் முதல்
Read Moreஇந்திய ஒன்றியத்தின் விடுதலைப் போர் வரலாற்றில் அதிகம் வெளிவராத பக்கங்களில் ஒன்று… நமது தமிழ்த் தாய் வீரப்பேரரசி வேலு நாச்சியாரின் வீரக்கதை தான். வரலாற்று ஆசிரியர்களால் நமக்கு
Read Moreஇந்த நாவல் ஆவணப்படுத்தப்படாத அல்லது கண்டுகொள்ளப்படாத புலம்பெயர்ந்த மக்களின் இருட்டு சரித்திரத்தைச் சொல்கிற வரலாறு. அடித்தட்டு தோட்ட மக்கள் வீடுகளில் இந்த மரண ரயில் சடக்கு கதைகள்
Read Moreபுதுவையில் கடற்கரையை ஒட்டியுள்ள மிஷன் தெரு மிகவும் அழகானது. மாலை மயங்கும் நேரத்தில் அது மேலும் அழகாகி விடும். ப்ரகாஷ் வர்ணனை செய்யும் மிஷன் தெரு இதற்கு
Read Moreசிறுபிராயத்தில் அப்பா, பெரியப்பா, சித்தப்பா, தாத்தா நிறைந்திருக்கும் கூட்டுக் குடும்பத்திற்கே சவரம் செய்து விட அய்யப்பன் நாவிதர் வருவார். வர்மம் கூட தெரிந்திருக்குமோ என்று ஐயப்படும் அளவுக்கு
Read Moreமுதல் அத்தியாயத்தில் அறிமுகமாகிறார்கள் சாம்பமூர்த்தி ஐயர், சிவனான்டித் தேவர் மற்றும் சிதம்பரம். புளியந்தோப்பின் முகப்பில் நின்று ஊடுருவி நோக்கினான் சிதமபரம். இது தான் கதையின் துவக்கம். இந்த
Read Moreதி ஜா வின் பெண்கள்… வெள்ளுடை அணியாத தேவதைகள். அவர்களின் வானில் எப்போதும் வளையாத வில் தான். எந்த எல்லைக் கோடுகளையும் தாண்டும் வைராக்கியம் மிக்கவர்கள். விதியின்
Read Moreபடித்து முடித்து விட்டு நிமிர்கையில் என்னால் அழாமல் இருக்க முடியவில்லை. அது எங்கோ தூரத்தில் ஒரு பாலைவனத்தில் எனக்கு பிடித்தவர்களெல்லாம் சேர்ந்து என்னை தனியாக விட்டு விட்டு
Read Moreதீநுண்மித் தினங்களின் பின்னாட்களில் பெருவாரியான மாநிலங்கள் மது விற்பனையைத் தொடங்குவதாய் அறிவிக்க, சற்றே கர்நாடகா முந்திக் கொண்டது! மது விற்பனை மையங்களுக்கு முன் பெருங்கூட்டம் நீண்ட வரிசை!
Read Moreகரிச்சான் என்ற புனைப்பெயரில் எழுதி வந்த கு.ப.ரா வின் மீதான ஈடுபாட்டால் தனது எழுத்துலகப் பெயரை “கரிச்சான் குஞ்சு ” என மாற்றிக் கொண்டார். தஞ்சை நன்னிலத்திற்கு
Read More