புனைவு

நூல் விமர்சனம்புனைவு

பொய்த்தேவு – நாவல் விமர்சனம்

 கா.நா.சு வின் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்றான பொய்த்தேவு எனக்கு வாசிக்கக் கிடைத்த தருணமிது. இந்த நூலைப் பற்றி நான் கேள்விப்படும் போதெல்லாம் இதை வாசிக்க வேண்டும் என்ற

Read More
புனைவு

புனிதப் பாவங்களின் இந்தியா – ஒரு பார்வை

ஐந்து வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளிவந்த ஒரு பயண நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு இந்நூல். பத்திரிகையாளரான அருண் எழுத்தச்சன், தினசரி ஞாயிறு பதிப்புக்கான சிறப்புக் கட்டுரையை நோக்கமாகக்

Read More
புனைவு

நீலக்கடல் – நாவல் விமர்சனம்

எண்ணத்தின் அலைகள் வற்றாயிருப்பு. ஆக்கத்திற்கும் அழிவிற்கும் அதுவே மூலம். அடையாளப்படுத்திக்கொண்ட உயிர்களிடமும் பொருட்களிடமும் முடிவில்லாத தொலைவில், கடல் கடந்திருந்தாலும் மனிதன் தனது எண்ண அலைகளால் அவற்றுடன் தொடர்புகொள்ள

Read More
புனைவு

குமரித்துறைவி – வைபவத்தின் வரலாறு

வாழ்க்கை என்பது கொண்டாட்டம். எனினும் பலருக்கு பெருந்துன்பமாகவே கழிகிறது. இடர்கள் பொறிகளாகின்றன. மிகவும் புகழ்பெற்ற இலக்கியங்கள் பெரும்பாலும் துன்பங்களையே பிரதிபலிக்கின்றன. துன்ப நிழல் கவிழாத நாவல்கள் பத்து

Read More
புனைவுமொழிபெயர்ப்பு

அ. மாதையாவின் கிளாரிந்தா – நாவல் ஒரு பார்வை.

பதினெட்டாம் நூற்றாண்டு நடுப் பகுதியின் கதைக் களமான அ. மாதையாவின் கிளாரிந்தா ஆங்கில நாவலின் தமிழாக்கம் இந்நூல். அன்றைய தஞ்சாவூர் மன்னன் பிரதாப் சிங் ஆட்சியில் இருந்த

Read More
புனைவு

ஆனந்தவல்லி – நாவல் – ஒரு பார்வை.

ஐந்து வயது பெண் குழந்தையை தனது பணத்தாசைக்காக தந்தையே திருமணம் செய்து கொடுக்கிறார். மணமகன் வர முடியாத சூழலில் திருமணம் நடக்கிறது. பருவம் வராத குழந்தை என்று

Read More
புனைவு

மாரி செல்வராஜின் “மறக்கவே நினைக்கிறேன்” – ஒரு பார்வை

மாரி செல்வராஜ் ஒரு வாழ்வியல், காதல், கண்ணீர், உறவு, நண்பன் என என்னுள் நிறைந்தவனை ‘மறக்கவே நினைக்கிறேன்’ மூலமாக என்னால் மறக்கவே முடியாது. என்னை மாரியாக மாற்றிய

Read More
Exclusiveபுனைவு

”இந்த உலகத்தில் ஒரே ஒரு கதைதான் உள்ளது.” ஸலாம் அலைக் நாவலை முன்வைத்து

”ஏ… கக்கூஸ் வாளி எப்படியிருக்கா?” என்றான். கோபம் தலைக்கேற துமிந்த அவனை‌ முறைத்துப் பார்த்தான். பளார் என்று ஒரு அறைவிட வேண்டும் போல இருந்தது அவனுக்கு… பற்களை

Read More
புனைவு

கோதமலை குறிப்புகள் குறித்து சுகன்யா ஞானசூரி-யின் குறிப்புகள்

“நான் இரண்டு விசயங்களை இணைக்க விரும்பினேன். கலையையும் வாழ்வையும்; கலையையும் இருப்பையும்” – அர்வோ பேர்ட்.  இருப்பு என்பது கலையை கொண்டியங்குவோரின் வாழ்வை அவர்களின் இருத்தல் சாத்தியமற்றுப்

Read More
Exclusiveபுனைவுமொழிபெயர்ப்பு

ஃபியோதர் தாஸ்தோவ்ஸ்கியின் “வெண்ணிற இரவுகள்” – ஓர் அலசல்

இளமையும், துடிப்பும் ததும்புகிற இருபதுகளின் ஆரம்பத்தில் ஒரு மனிதன் வாழ்வை முதலில் மகிழ்ச்சியாக அனுபவிக்க நினைப்பான். அந்த வயதில் ரஷ்யாவின் இளம் இளைஞன் ஒருவன் பேனாவினை கையில்

Read More