புனைவு

நூல் விமர்சனம்புனைவு

கொச்சிக்கட Vs கும்மிடிபூண்டி

2010க்கு  பிறகு ஈழத்திலிருந்து வரும் இலக்கிய படைப்புகளின் எண்ணிக்கை கூடியுள்ளதாகவே நினைக்கிறேன். புனைவும் அபுனைவும் என்று ஈழத்தின் பல்வேறு பரிணாமங்களையும் போருக்கு முன்பும் பின்புமாயிருந்த நிலம் மக்களின்

Read More
நூல் விமர்சனம்புதியவைபுனைவு

அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி – ஒரு பார்வை

நான் ஒன்னும் பெரிய விமர்சகர் எல்லாம் இல்லை எழுத்தாளரின் வளர்ச்சியை அவருடைய முந்தைய எழுத்துக்கள் பற்றி எல்லாம் விமர்சிக்க. ஆனால், ஒன்னே ஒன்று தாழிடப்பட்ட கதவுகள் தந்த

Read More
நூல் விமர்சனம்புனைவு

பிழை திருத்திக் கொள்ளும் சரித்திரங்கள்

தேவிபாரதியின் எல்லா கதைகளிலும் பாரமாக அழுத்திக் கொண்டிருக்கும் அம்சம் சரித்திரம். கழிந்த காலங்களின் கசப்பாக கணக்கைத் தீர்த்துக் கொள்ள எதிர்பார்த்திருக்கும் ஞாபகங்களாக, சரித்திரத்தை சரி செய்வதற்காக காத்திருக்கும்

Read More
நூல் விமர்சனம்புனைவு

சொல் எனும் வெண்புறா

 ‘சொல் எனும் வெண்புறா’ கவிதைத் தொகுப்பு  குறித்து கவிஞர் தேனம்மை லெஷ்மணன் எழுதிய விமர்சனப் பார்வை.    சொல் எனும் வெண்புறா தத்தித் தத்திப் பறந்து பிரிந்து

Read More
நூல் விமர்சனம்புனைவு

புனைபாவை

ஊடுருவிப் பார்க்கும் அறிவு இல்லாதவர் எவ்வளவு அழகாக இருந்தாலும் உயிரில்லாத மண் பொம்மையை போன்றவர் தான் என்பதை வள்ளுவர், ” நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண்

Read More
நூல் விமர்சனம்புனைவு

குமிழி

“;என் இளவயது வாழ்க்கையின் அலைக்கழிவை பதிவுசெய்திருக்கிறேன். எனது ஆழ்மனதுள் இறங்கிப்போய் முகாமிட்டிருக்கும் இவை, அவ்வப்போது எழுந்து எனது நினைவை பிராண்டிக் கொண்டிருப்பவை. கனவுகளை சிதைப்பவை. இதைப் பதிவு

Read More
நூல் விமர்சனம்புனைவு

கரிசல் கதைகள் – கி.ராஜநாராயணன்.

கரிசல் எழுத்தாளர்களின் 21 சிறுகதைகளை எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தொகுத்துள்ளார். மழை வருவதற்கு முன்பான நுண்ணிய அறிகுறிகளையும், வர்க்க படிநிலையில் கீழாக வைக்கப்பட்டு பகடி கேலிக்கு ஆளான ஒருவர்

Read More
நூல் விமர்சனம்புனைவு

சிப்பத்தில் கட்டிய கடல் – விமர்சனம்

இத்தொகுப்பில் பெண்ணியக் கருத்துகள் அடங்கிய கவிதைகள் பல உள்ளன.  பெண் எழுத்தாளர் என்றாலே, பெண்ணியம் என்ற வட்டத்துக்குள் இருந்துதான் எழுதுவார் என்பது பொதுவான விமர்சனம். பெண்கள் மீதான

Read More
நூல் விமர்சனம்புனைவு

மன்னார் பொழுதுகள் – விமர்சனம்

பதினாறாம் நூற்றாண்டில் துவங்கி, எதிர்ப்பார்ப்பின் கரையில் நின்று ஒரு மரபின் நீண்ட வாழ்க்கையை வெகு கவனமாக அருகில் இருந்து நிதானித்து  பார்த்த உணர்வை தந்தது 390 பக்கங்களை

Read More
நூல் விமர்சனம்புனைவு

வெம்பு கரி

வாசிப்பவருக்குக் கதை வாசிக்கிறோம் என்கிற எண்ணத்தை நீக்கி கதாபாத்திரங்களுள் ஒன்றாகவோ அல்லது கதைக்குள் நுழைந்து கதைப் போக்கை ரசித்து வேடிக்கை பார்ப்பவராகவோ வைக்க வேண்டியது கதாசிரியரின் பொறுப்பு

Read More