கொச்சிக்கட Vs கும்மிடிபூண்டி
2010க்கு பிறகு ஈழத்திலிருந்து வரும் இலக்கிய படைப்புகளின் எண்ணிக்கை கூடியுள்ளதாகவே நினைக்கிறேன். புனைவும் அபுனைவும் என்று ஈழத்தின் பல்வேறு பரிணாமங்களையும் போருக்கு முன்பும் பின்புமாயிருந்த நிலம் மக்களின்
Read More2010க்கு பிறகு ஈழத்திலிருந்து வரும் இலக்கிய படைப்புகளின் எண்ணிக்கை கூடியுள்ளதாகவே நினைக்கிறேன். புனைவும் அபுனைவும் என்று ஈழத்தின் பல்வேறு பரிணாமங்களையும் போருக்கு முன்பும் பின்புமாயிருந்த நிலம் மக்களின்
Read Moreநான் ஒன்னும் பெரிய விமர்சகர் எல்லாம் இல்லை எழுத்தாளரின் வளர்ச்சியை அவருடைய முந்தைய எழுத்துக்கள் பற்றி எல்லாம் விமர்சிக்க. ஆனால், ஒன்னே ஒன்று தாழிடப்பட்ட கதவுகள் தந்த
Read Moreதேவிபாரதியின் எல்லா கதைகளிலும் பாரமாக அழுத்திக் கொண்டிருக்கும் அம்சம் சரித்திரம். கழிந்த காலங்களின் கசப்பாக கணக்கைத் தீர்த்துக் கொள்ள எதிர்பார்த்திருக்கும் ஞாபகங்களாக, சரித்திரத்தை சரி செய்வதற்காக காத்திருக்கும்
Read More‘சொல் எனும் வெண்புறா’ கவிதைத் தொகுப்பு குறித்து கவிஞர் தேனம்மை லெஷ்மணன் எழுதிய விமர்சனப் பார்வை. சொல் எனும் வெண்புறா தத்தித் தத்திப் பறந்து பிரிந்து
Read Moreஊடுருவிப் பார்க்கும் அறிவு இல்லாதவர் எவ்வளவு அழகாக இருந்தாலும் உயிரில்லாத மண் பொம்மையை போன்றவர் தான் என்பதை வள்ளுவர், ” நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண்
Read More“;என் இளவயது வாழ்க்கையின் அலைக்கழிவை பதிவுசெய்திருக்கிறேன். எனது ஆழ்மனதுள் இறங்கிப்போய் முகாமிட்டிருக்கும் இவை, அவ்வப்போது எழுந்து எனது நினைவை பிராண்டிக் கொண்டிருப்பவை. கனவுகளை சிதைப்பவை. இதைப் பதிவு
Read Moreகரிசல் எழுத்தாளர்களின் 21 சிறுகதைகளை எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தொகுத்துள்ளார். மழை வருவதற்கு முன்பான நுண்ணிய அறிகுறிகளையும், வர்க்க படிநிலையில் கீழாக வைக்கப்பட்டு பகடி கேலிக்கு ஆளான ஒருவர்
Read Moreஇத்தொகுப்பில் பெண்ணியக் கருத்துகள் அடங்கிய கவிதைகள் பல உள்ளன. பெண் எழுத்தாளர் என்றாலே, பெண்ணியம் என்ற வட்டத்துக்குள் இருந்துதான் எழுதுவார் என்பது பொதுவான விமர்சனம். பெண்கள் மீதான
Read Moreபதினாறாம் நூற்றாண்டில் துவங்கி, எதிர்ப்பார்ப்பின் கரையில் நின்று ஒரு மரபின் நீண்ட வாழ்க்கையை வெகு கவனமாக அருகில் இருந்து நிதானித்து பார்த்த உணர்வை தந்தது 390 பக்கங்களை
Read Moreவாசிப்பவருக்குக் கதை வாசிக்கிறோம் என்கிற எண்ணத்தை நீக்கி கதாபாத்திரங்களுள் ஒன்றாகவோ அல்லது கதைக்குள் நுழைந்து கதைப் போக்கை ரசித்து வேடிக்கை பார்ப்பவராகவோ வைக்க வேண்டியது கதாசிரியரின் பொறுப்பு
Read More