கவிதைகள்

கவிதைகள்நூல் அலமாரி

இரவுக்காக காத்திருப்பவன் – அறிமுகம்

தனித்த உயிரியாய் ஏதோவொன்றினைத் தேடி அலைந்து கொண்டிருக்கும் கவிமனம். அன்றாடம் நிகழ்ந்து கொண்டு இருப்பனவற்றில் எங்கேனும் தன் வாதைகளை, அபத்தங்களை வெளிக்காட்டிக்கொள்ள படும் கவித்துவப் பிரயத்தனங்களாகவே விஜய்

Read More
கவிதைகள்நூல் அலமாரி

சியாமளா ராஜசேகரின் “சோலைப் பூக்கள்”

கவிஞர் சியாமளா ராஜசேகரின் “சோலைப் பூக்கள்” கவிதைத் தொகுப்பு நூலுக்கு புலவர் நாகி எழுதிய அணிந்துரை.   தமிழ்ச் சான்றோர்களுக்கு வணக்கம் ! கவிதை என்பதும் செய்யுள்

Read More
கவிதைகள்நூல் அலமாரி

மென் மழையின் விருட்சம்

கவிஞர் ம.கண்ணம்மாளின் “சன்னத் தூறல்” கவிதைத் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ள கவிஞர் சக்தி ஜோதியின் அணிந்துரை.  “சன்னத் தூறல்” என்கிற இந்தக் கவிதைத் தொகுப்பின் மூலமாக கண்ணம்மாள்

Read More
கவிதைகள்நூல் அலமாரி

ஏவாளின் பற்கள் – அணிந்துரை

வாழ்ந்து தீரவேண்டிய ஒரு வாழ்க்கையில், எல்லா உயிருக்குமான அன்பைப் பாதுகாப்பதும் பகிர்ந்தளிப்பதும் இயற்கை நமக்களித்த பொறுப்பு. அந்தப் பொறுப்புணர்விலிருந்து எழுதப்படுகிற படைப்புகள் காலத்தின் சேமிப்பில் நிரம்பிக்கொள்ளும். அந்தச்

Read More
கவிதைகள்நூல் அலமாரி

வைன் என்பது குறியீடல்ல

கவிஞர் தேவசீமாவின் “வைன் என்பது குறியீடல்ல” கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற கவிஞர் ரவிசுப்பிரமணியன் மற்றும் கவிஞர் வெய்யிலின் முன்னுரைகள் மற்றும் நூலாசிரியரின் ‘என்னுரை’   பச்சை விளக்கு

Read More
கவிதைகள்நூல் அலமாரிபுதியவை

கருங்குருதிப் பிறைகள்

 “கருங்குருதிப் பிறைகள்” நூலுக்கு அபிரா எழுதிய அணிந்துரை. வலசைப் போக தங்களை ஆழமாக, ஆழமாக தயார்படுத்திக் கொண்ட கவிப் பறவைகளின் மனம் கவரும் அணிவகுப்பே இந்த தொகுப்பு.வலசைப்

Read More
கவிதைகள்நூல் அலமாரிபுதியவை

மணற்புகை மரம்

சொற்களில் ஊதாரியாய் இருப்பவனைக் கவிதை ஏற்பதில்லை. அது மிகவும் மோசமான கெட்ட பழக்கமென்று கவிதை நம்புகிறது. வெறுங்கால்களோடு வெட்ட வெளியில் ஓடும் குழந்தையைப் போல இந்த முதல்

Read More
கவிதைகள்நூல் அலமாரி

கடலென விரியும் சொற்கள்

மதுராவின் “ சொல் எனும் வெண்புறா” கவிதைத் தொகுப்பு நூலுக்கு கவிஞர் சக்தி ஜோதி எழுதிய அணிந்துரை. பெண்கள், கவிதைகள் எழுதத் தொடங்கும்போது பெரும்பாலும் அவர்கள் முதலில்

Read More
கவிதைகள்நூல் அலமாரிபுதியவை

பின்னும் யாரும் தீட்ட முடியாத மாயச் சித்திரம்

சிவ நித்யஸ்ரீ எழுதிய “ நீ ததும்பும் பெருவனம்” கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள அணிந்துரை. காதலின் முழுமையை அபூர்வ கணங்களால் கண்டெடுக்கும் கண்களும் இதயமும் வாய்க்கப்பெற்று தமிழ்க்

Read More
கவிதைகள்நூல் அலமாரி

சொல்லித்தீருமோ வெஃகல்

காலாதீதத்தின் சுழல் – கவிதைத் தொகுப்பிற்கு கவிஞர் ரவிசுப்பிரமணியன் எழுதிய முன்னுரை. நீர்  நிரம்பிய  குடுவையை  வெட்டவெளியில் இரவு  முழுவதும்  திறந்து  வைத்திருந்தேன் இருளைப் பிரதிபலித்ததே  தவிர

Read More