Month: March 2022

நூல் விமர்சனம்புனைவு

மலர்விழியின் “விடாமல் துரத்தும் காதல்!!” -விமர்சனம்

கோவையைச் சார்ந்த மலர்விழி அவர்களின் முதல் நூல் இது. கவிதை நூல்.  “தங்கப்பதக்கங்களோடு கணிப்பொறியியல் முதுகலைப் பட்டம் பெற்று, பின் பத்து வருடங்கள் தகவல் தொழில் நுட்பத்துறையில்

Read More
1 வாசகர் - 5 விமர்சனங்கள்புனைவு

“மொழிவழி ஒன்றாகவும் வாழ்வியல்வழி வேறாகவும் ஆன தமிழர்களின் கதை” – ஏதிலி நாவலை முன்வைத்து.

ஆசிரியர் குறித்து: இவர் பவானிசாகர் அகதிகள் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழர். இவர் தற்சமயம் அரசியல் அறிவியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். எட்வர்தோ காலியானோவின்

Read More
1 வாசகர் - 5 விமர்சனங்கள்

இழந்து போன துண்டு நிலத்தின் பிறைத் தழும்பு

ஆசிரியர் குறிப்பு : இவர் யாழ்ப்பாணத்தில் ஆவரங்கால் எனும் ஊரில் பிறந்தவர். தற்போது ஃப்ரான்ஸ் பாரிஸ் நகரில் வசித்து வருகிறார். இது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு.

Read More
1 வாசகர் - 5 விமர்சனங்கள்புனைவு

லிங்கத்தின் வழி கசிகிறது எல்லாம்!

ஆசிரியர் குறித்து: லார்க் பாஸ்கரன் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னச் சேலத்தில் பிறந்தவர். தமிழ்த் திரைத்துறையில் வரைகலை தொழில்நுட்புனராக உள்ளார். இதுவரை ஐந்து கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். சமீபத்தில்

Read More
1 வாசகர் - 5 விமர்சனங்கள்புனைவு

குருதி வழியும் பாடலும் தமிழக முகாம்களின் பாடுகளும்

ஆசிரியர் குறித்து : ஏதிலி எனும் நாவல் வாயிலாக பரவலாக அறிமுகமான அ.சி.விஜிதரன் பவானிசாகர் அகதிகள் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழர். இவர் தற்சமயம் அரசியல் அறிவியல் துறையில்

Read More
1 வாசகர் - 5 விமர்சனங்கள்புனைவு

நூறு புராணங்களின் வாசல் – குறுங்கதைத் தொகுப்பு

ஆசிரியர் குறித்து : இலக்கிய வீதியின் அன்னம் மற்றும் மேலும் அமைப்பின் 2019ம் ஆண்டுக்கான சிறந்த விமர்சகர் விருது பெற்ற முபீன் சாதிகா புதுக் கல்லூரியில் முனைவர்

Read More
அபுனைவுநூல் விமர்சனம்

இங்கிலாந்தில் 100 நாட்கள் – பயண இலக்கியம் – ஒரு பார்வை

பயணம் என்றாலே நம் அனைவருக்கும் உற்சாகம்  எங்கிருந்தோ தொத்திக் கொண்டு விடும்.  நம் உயிரின் ஆவலாக பயணமே நம்மை என்றும் புதுப்பித்தபடி உள்ளது என்பதை உள்ளூர் போன்ற

Read More
நாவல்நூல் அலமாரி

கலுங்குப் பட்டாளம் – நாவல்

சக மனிதர்களின் பேராசையால் இயற்கையுடனான ஆழமான தொடர்பை இழந்த ஒரு மனிதன் என்னவானான் என்பது தான் கதை. பூமியில் மனித இனம் நிலைத்திருப்பதற்கும், வளமானதொரு வாழ்வை வாழவும்

Read More
நூல் விமர்சனம்புனைவு

அம்மு ராகவ்-வின் “ஆதிலா” குறித்து  கலாப்ரியா: ‘சென்று பற்றும் பார்வை’

  “பெண்- ஆரம்பம் என்பதற்கு இன்னொரு வார்த்தை மாற்றம் என்பதற்கு இன்னொரு வார்த்தை ஆறுதல் என்பதற்கு இன்னொரு வார்த்தை இருத்தல் என்பதற்கு இன்னொரு வார்த்தை என்னுடைய என்பதற்கு

Read More
நூல் விமர்சனம்புனைவு

மதுராவின் “சொல் எனும் வெண்புறா” – ஒரு பார்வை

மன்னார்குடியைப் பிறப்பிடமாகவும்  ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டதாரியுமான  எழுத்தாளர் மதுரா என்கிற தேன்மொழி ராஜகோபால் அவர்கள் மிகச்சிறந்த  கவிஞர், கதையாசிரியர், கட்டுரைகள் எழுதுவதில்  வல்லவர், அனைத்து வகை

Read More