Month: September 2021

இணைய இதழ்கள்

நாச்சியாள் சுகந்தியின் “மழை தருமோ மேகம்” சிறுகதை ஒரு பார்வை

கலகம் இணையதளத்தின்  ஜூன் 2021- ஆம் இதழில் வெளியான நாச்சியாள் சுகந்தியின் “மழை தருமோ மேகம்”  சிறுகதை குறித்து  அர்ஷா மனோகரனின் பார்வை. “மழை தருமோ மேகம்”

Read More
Fictions- Reviewபுனைவு

வாழ்வின் சின்னப் புள்ளியிலிருந்து படரும் சிம்பொனிக் கோலம்

  யியற்கை- யின்  “கடைசி தூரதேசப் பறவையிடம் மன்றாடும் நீர்நிலை” கவிதைத் தொகுப்பை முன்வைத்து…   கவிஞனின் சுயத் தன்மை என்பது தனக்கு முன்னாலிருந்த கவிஞர்களிடமிருந்து சற்றே

Read More
மொழிபெயர்ப்பு

செர்னோபிலின் குரல்கள் -விமர்சனம்

“ நான் அவரோடு இல்லாத நேரத்தில் அவரை நிர்வாணமாக்கி, ஒரு மெல்லிய துணியை மட்டும் அவர்மேல் போர்த்தி புகைப்படம் எடுத்தார்கள். அந்த மெல்லிய துணியை நான் தினமும்

Read More
மொழிபெயர்ப்பு

ஓநாய் குலச்சின்னம் – விமர்சனம்

‘ஓநாய் குலச்சின்னம்’ மேய்ச்சல்நில வாழ்க்கை பற்றிய ஒரு வரலாற்றுப் புனைவு. சுய வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் உருவாகியிருக்கும் மிகவும் அற்புதமான படைப்பு. இதன் ஆசிரியர் ஜியாங் ரோங்.

Read More
பாரதியார் நினைவு நூற்றாண்டு

அரசியல் எதிரொலி

அந்த சமயத்திலே நாட்டிலே புதிய விழிப்புணர்ச்சி தோன்றி வளர்ந்துகொண்டு வந்தது. அது சமூகத்தின் மேல் மட்டத்திலேயே பரவியிருந்தது. இந்த விழிப் புணர்ச்சி எதனால் ஏற்பட்டது? காங்கிரஸ் மகாசபையினால்

Read More
பாரதியார் நினைவு நூற்றாண்டு

பாகீரதியின் பேரன்

பாரதி நூற்றாண்டு இது. நாம் கண்ட புதுமை பாருக்கும் அப்படித்தான் என்கிறேன். பாரதி என்றொரு சொல் தான் எத்தனை வலிமையை உச்சரிக்க வைக்கிறது. ஒவ்வொரு முறை நினைக்கையிலும்

Read More
பாரதியார் நினைவு நூற்றாண்டு

பாரதி: நில அரசியலைப் போட்டுடைத்த தீர்க்கதரிசி

தமிழில் புதுக் கவிதைகள் என்ற வடிவம் பாரதியிடமிருந்தே பிறந்தன என்பதுதான் அனைவரும் அறிந்திருக்கிறோம். இலக்கியத்தில் ஒரு மரபு மாற்றம் அல்லது மரபை உடைத்தல் என்பதுமே அவனிடமிருந்துதான் தோன்றியிருக்கின்றது

Read More
பாரதியார் நினைவு நூற்றாண்டு

பாரதி -நவீன தமிழ்க் கவிதையின் முன்னோடி

நவீன தமிழ்க் கவிதையுலகம் சம காலத்து நவீன கவிதைகளைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், நம் பாட்டன் பாரதி தமிழ்க் கவிதையிலும், உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு,

Read More