தலைமுறைகள்
ஒரே நாளில் ஒரு நாவல்… நீண்ட நாட்களுக்குப் பிறகு…. 350க்கும் மேற்பட்ட பக்கங்கள். முன்னுரையில் வண்ணநிலவன் அவர்கள் மோகமுள்ளுக்கு அடுத்தபடியாக பெரிய நாவல் என்று குறிப்பிட்டிருந்தார்.
Read Moreஒரே நாளில் ஒரு நாவல்… நீண்ட நாட்களுக்குப் பிறகு…. 350க்கும் மேற்பட்ட பக்கங்கள். முன்னுரையில் வண்ணநிலவன் அவர்கள் மோகமுள்ளுக்கு அடுத்தபடியாக பெரிய நாவல் என்று குறிப்பிட்டிருந்தார்.
Read Moreதோழர் கோமகனின் கைங்கரியத்தால் ‘நட்டுமை’ புதினம் சமீபத்தில்தான் என் வசம் சேர்ந்தது. வயல்களில் தேங்கியிருக்கும் நீரைத்திருட்டுத்தனமாக வரப்புகளில் பிளவையோ தரையில் துளையையோ உண்டுபண்ணிப் பிறிதொருவரின் வயலுக்குள் கடத்திவிடுவதை
Read Moreஆசிரியர் தமிழ்நதி அவர்களின் இயற்பெயர் கலைவாணி. ஈழத்தில் திருகோணமலையில் பிறந்து, போர்ச்சூழல் காரணமாகக் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் எனும் பல தளங்களில் இயங்குபவர்.
Read Moreஒரு குவளை நீர் எப்போதைக்குமான நம் தாகம் தணிக்கிறது. நம் நெடுநாள் ஊத்தைகளை வெளியேற்றுகிறது. புதிய வீக்கத்திற்கு ஒத்தடம் கொடுக்கிறது. பழைய புண்ணைக் கழுவி எடுக்கிறது. வியர்வை
Read More(“சிறுவாணி சிறுகதைகள்-2020″ தொகுப்பை முன்வைத்து) “நூலினைப் பகுத்துணர்” என தன்னிலை பிரகடனப்படுத்தும் பணியில் தனது ஐந்தாம் ஆண்டின் பயணத் துவக்கத்தை இந்த சிறுகதைத்தொகுப்பின் மூலம் முன்னெடுக்கிறது சிறுவாணி
Read Moreபூடகமும்.. புதிரும் நிறைந்த மாடப்புறாக்களின் மத்தியில் இருக்கும் ஒரு மாய மாளிகையில் நின்று வெண்ணிற இரவுகள் சாமரம் வீச உதிரும் சொற்களால் ஆனது இப்புத்தகம். கவிதைக்கென்றே வலிய
Read Moreஆசிரியர் குறிப்பு: புதுக்கோட்டையில் பிறந்து பெங்களூரில் வசிப்பவர். புத்தகம் வருமுன்பே தன் கவிதைகளால் பரவலான கவனத்தைப் பெற்றவர். இது இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு. தமிழில் பக்தியும்
Read Moreகேரள மாநிலத்தில் பிறந்து பெற்றோர்கள் வாயிலாகத் தமிழ்ச்சுவை உணர்ந்து இன்று கேரள அரசு மேநிலைப் பள்ளி, குமுளியில் தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றுகிறவர் அல்லி பாத்திமா. மக்களின் வாழ்வியலுடன்
Read Moreஉருளைக்குடி – தலபுராணம் ‘சூல்’ நூலை ஒரு நாவல் என்று சொல்லுவது, நவீன இலக்கிய வடிவத்தில் அதை அடையாளப்படுத்தும் ஒரு முயற்சிதான். ஒரு பெயர் சூட்டல்தான். ஒரே பெயரைக்
Read Moreமனாமியம் என்ற சொல் அரபிமொழி. இதற்குக் கனவுகள் என்று அர்த்தம். இந்நூலின் ஆசிரியர் சல்மாவின் “இரண்டாம் ஜாமங்களின் கதை” என்ற நாவல் ஐந்து மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது
Read More