“அருந்தவப்பன்றி” சுப்பிரமணிய பாரதி – ஓர் ஆய்வுப்பார்வை
பாரதியை படிக்கும் போதெல்லாம் அழ முடிகிறது. சிரிக்க முடிகிறது. சிந்திக்க முடிகிறது. தனித்திருக்க முடிகிறது. தவித்திருக்க முடிகிறது. இப்படி வேக வேகமாய் எழுதி விட முடிகிறது. பாரதி
Read Moreபாரதியை படிக்கும் போதெல்லாம் அழ முடிகிறது. சிரிக்க முடிகிறது. சிந்திக்க முடிகிறது. தனித்திருக்க முடிகிறது. தவித்திருக்க முடிகிறது. இப்படி வேக வேகமாய் எழுதி விட முடிகிறது. பாரதி
Read Moreசித்துராஜ் பொன்ராஜ் அவர்களின் சிறுகதைகளை அவற்றின் தீவிரமும் ஆழமும் மற்றும் வெவ்வேறு கணங்களையும் கொண்டு உலக சிறுகதைகள் என்று சாதாரணமாக சொல்லிவிடமுடியும். வெவ்வேறு நாடுகளில் நிகழும் கணங்கள்
Read More“கவிதை எழுதுவது ஒரு வரம் “என்று யாரோ ஒரு நண்பர் கூறிய போது, அது வரமா? என்று அப்போதைய கேள்விக்கு என்னுள்ளேயே அதற்கான விடையும் தேட வேண்டிய
Read Moreஅட்டைப் படத்திலேயே அமெரிக்காவின் பயணம் நமக்கு ஆரம்பித்து விடுகிறது. ஆம்…! அமெரிக்க பயணத்தைத்தான் கவிதைகளாக்கி இருக்கிறார். ஒவ்வொரு கவிதைக்குள்ளும் ஒரு நெடும் பயணம் நாம் போக வேண்டி
Read Moreஏறத்தாழ மூன்று முதியோர்களை பற்றிய நாவல் இது என்று சொல்லலாம். ஒருவர் சுகவனம் என்ற பள்ளி ஆசிரியராக இருந்தவர். இன்னொருவர் சோமசுந்தரம் என்ற கொஞ்சம் வசதியான தமிழர்.
Read Moreவலி நிரந்தரம் என்பது தெரிந்ததுதான். ஆனாலும் அந்த வலியை மறக்க, மறைக்க தெரிந்தவர்கள் திறமைசாலிகள் அதுவும் மொழியின் துணைகொண்டு கவிதைகளால் தானும் மருந்திட்டுக்கொண்டு, வாசகனுக்கும் மருந்திடும் மாயங்கள்
Read Moreதுயரங்களின் பின்வாசல்: மணிமேகலை அடிவாங்கிய நாட்களின் மறுநாள் இட்லி உப்புக்கரிக்கும் அடுத்தவீட்டு ராணி மெல்லிய கிசுகிசுக்களின் வாசம் தோசையில் அடிக்கும் நங்நங்கென்று நசுக்கப்பட்ட தேங்காய் கீற்றுகள் முகம்சுளித்து
Read Moreஅகமனதின் அலைக்கழிப்புகளை, நுட்பமான உணர்வுகளை அதிக சோகமின்றி எப்போதும் சொல்லும் உமா மோகனின் கவிதைகள். சொல்ல முடியாமல் தவித்து விலகிச்சென்ற தருணங்கள் எத்தனை? காயப்பட்டுக்கூட இருந்திருக்கலாம் ஆனாலும்
Read Moreஒரு கவிதை தொகுப்பு வழியாக அறியப்படும் ஒரு கவிஞர் அவர் எழுதிய கவிதைகளின் வழியாகவே மேலும் அறியப்பட வேண்டியவராக இருக்கிறார். சமூகத்திலிருந்தும், பொதுவெளியிலிருந்தும் , இயற்கையிடமிருந்தும், மேலும்
Read Moreகவிதைக்கும் கவிஞனுக்கும் இடையில் உள்ள உறவு ஒரு பயணத்தின் தன்மைகளை மேற்கொள்கிறது. புதிய பாதைகள், புதிய ஊர்கள், புதிய நிலக் காட்சிகள், புதிய தட்பவெட்ப நிலைகள் அவன்
Read More