பூமியை வாசிக்கும் நட்சத்திரவாசி
‘எல்லோருக்காகவும் வந்து கொண்டிருக்கிறது ரயில் ‘ என்ற இந்த ஒற்றை வரியில் ரயிலேறி “சௌவி” என்னும் கவிஞனைத் தேடிப் புறப்பட்டுவிட்டேன். புறப்பட்ட சிறிது நேரத்திற்குள்ளாகவே வழியெங்கும் நட்சத்திரங்களும்,
Read More‘எல்லோருக்காகவும் வந்து கொண்டிருக்கிறது ரயில் ‘ என்ற இந்த ஒற்றை வரியில் ரயிலேறி “சௌவி” என்னும் கவிஞனைத் தேடிப் புறப்பட்டுவிட்டேன். புறப்பட்ட சிறிது நேரத்திற்குள்ளாகவே வழியெங்கும் நட்சத்திரங்களும்,
Read Moreமனிதனுக்கும் தாவரத்திற்கும் இடையிலான பந்தம் மிகவும் நுட்பமானது. மருத்துவத்தைச் சார்ந்த வகையில் மட்டும் தாவரங்களை அறிந்து வைத்திருக்கும் வாசகர்களுக்கு இப்புத்தகம் தாவரங்களின் பன்முகத் தன்மையை மட்டுமல்லாது சமூகம்
Read More“யாழ்ப்பாண மண் கற்பாறைகள் நிரம்பிய நிலை அமைப்பை கொண்டிருந்த போதும், நிலத்தடி இன்னும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.” இவ்வாறு எழுவோம், நிமிர்வோம், திரள்வோம் என்ற நூலினுடைய ஆசிரியர்
Read Moreஇஸ்ஸத் ரீஹானா முஹம்மட் அஸீம் என்ற இயற்பெயர் கொண்ட அனார் 1990 களின் நடுப்பகுதியிலிருந்து ஈழத் தமிழின் நவீன கவிதைக்கு அறிமுகம் ஆன மிக முக்கியமான கவிஞராக
Read Moreவிஜய் மகேந்திரனின் “கைவிடப்பட்டவர்களின் கூடாரம்” நாவல் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நாவல் குறித்து எழுத்தாளர் விஜய் மகேந்திரன் எழுதிய பதிவு: “சிறுகதை என்று ஆரம்பித்து எழுத ஆரம்பித்தேன்.
Read Moreகவிஞர் தேவதச்சனின் ஒரு கவிதை : சட்டை தேவதச்சனின் இந்த கவிதைக்குள் ஓர் அரூப உலகம் நாலாபுறமும் சுழல்வதை தலையில் தைக்கும் மந்திர வடிவம் கொண்டு காண்கிறேன்.
Read More“ஒரு கவிதையை – நல்லதொரு கவிதையை – ஒரு வாசகன் தன் வாழ்நாள் முழுவதும் வாசிக்க முடியும். அவன் அகவளர்ச்சிக்கேற்ப அந்தக் கவிதையும் அவனுடன் சேர்ந்து வளரும்.
Read Moreஒரு கணவனை இழந்த பெண் குழந்தைகளை வளர்ப்பதற்கும் மனைவியை இழந்த ஆண் குழந்தைகளை வளர்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. உலகமே கொண்டாடக்கூடிய இசைத்துறையில் ஆஸ்கர் நாயகனாக வலம்
Read Moreஇரண்டு மாதங்களுக்கு முன்பு நானும் நண்பர் அருணாச்சலம் அவர்களும் திருநெல்வேலி புத்தகக் கண்காட்சிக்குச் சென்று கொண்டிருந்தோம். காரை ஒட்டியபடியே சமீபத்தில் படித்த புத்தகங்கள், பிடித்த எழுத்தாளர்கள் என்று
Read More‘முத்தங்களின் கடவுள்’ தொகுப்பின் தலைப்பே வெகு ஈர்ப்பாக இருந்தது. மதுரை புத்தகக் கண்காட்சியில் உயிர்மை ஸ்டாலில் புத்தகத்தைப் புரட்டாமல் வாங்கி வந்து எனது நூலக அலமாரிக்குள் வைத்துவிட்டேன்.
Read More