Month: March 2021

நூல் விமர்சனம்புனைவு

கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃப்ராய்ட்

எனக்கு ஒரு கருத்து உண்டு. ஒரு வாசகர் தான் வாசிக்கும் கவிதைக்கு ஒரே அர்த்தம்தான் இருக்குமென வாசிக்கும் அவருக்கு வேண்டுமென்றால் ஒரு நம்பிக்கை இருக்கலாம். ஆனால் ஒரு

Read More
நூல் விமர்சனம்புனைவு

சஞ்சாரம்

நடிப்பு சக்கரவர்த்தி சிவாஜிகணேசன் நடித்த படத்தில் c.s. ஜெயராமன் “ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே” பாடியிருப்பார். அந்த பாடலை நாகசுரத்தில் கேக்கும்போது இன்னம்புரியாத பிரேமை ஏற்படும் அதை

Read More
கவிதைகள்நூல் அலமாரிபுதியவை

நாங்கூழ்

மொழியின் வழமைப் புள்ளியை போன்றதொரு பொருளாய் கவிதை தேங்கி விடுமோவென்கிற ஆதங்கங்கள் மேலோங்கி கொண்டிருக்கும் காலத்தின் சோர்வை போக்குகிறது மின்ஹாவின் இக்கவிதைத் தொகுப்பு. வகைப்படுத்தவியலாத மவுனங்களை மனச்சலனமேற்படுத்தக்

Read More
சிறார் நூல்கள்சிறார் நூல்கள்

கனவை எழுதும் கலை

ஒரு கனவு ஏன் வருகிறது. அது எதைச் சுட்டுகிறது என்பதை இந்த உலகத்தில் ஒருவராலும் வரையறுத்துச் சொல்லிவிட முடியாது. அது எல்லா வரையறகளையும் கடந்த, எதைக் கொண்டும்

Read More
நூல் விமர்சனம்புனைவு

மரக்கறி

2016 ம் ஆண்டுக்கான மேன் புக்கர் பரிசினை பெற்ற நாவல் சமகால கவிஞர் சமயவேல் கருப்புசாமி அவர்களின் இரண்டு மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்புகளை வாசித்தவர்கள் இந்த அவரது

Read More
அபுனைவுநூல் விமர்சனம்புதியவை

பாப்லோ நெரூடா: நினைவுக் குறிப்புகள்

இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவரான சிலி நாட்டைச் சேர்ந்த பாப்லோ நெரூடாவின் நாட்குறிப்புகள் தான் “பாப்லோ நெரூடா நினைவுக் குறிப்புகள்” என்ற தலைப்பில் நூலாக்கம் பெற்றிருக்கிறது.

Read More
கவிதைகள்நூல் அலமாரிபுதியவை

நீர்ச்சுழி

அன்று வனத்தில் படிந்த பனிநீர் இமைக்குமிழ்களாகத் திரண்டிருந்த வேளையில் எருமைகள் மேய்த்துப் பாடிவந்தாள் தொதவச்சி. வழிதப்பி உச்சி மலைப்பள்ளத்தில் வீழ்ந்த எருமை கண்டு கானகம் அலறக் குலவையிட்டு

Read More
கவிதைகள்நூல் அலமாரி

பிடிமண்

ஈராயிரமாண்டுகளாய்க் கைமாறிக்கொண்டேயிருக்கிற பிடிமண்தான் தமிழ்க் கவிதைகள். இளங்கரங்களின் புதுரேகைகள் படிந்து, செழுங்கோலம் கொள்ளும் கவிதைகளில் பல்லாயிரம் பருவங்களாய் உயிர்த்திருக்கிறது மொழி. முத்துராசாவின் கவிதைகள், மண்ணிழப்பின் கோபக்குலவை… சடங்குப்

Read More
இன்னபிறநூல் அலமாரி

காயம் போற்றும் காவியம்

தொடரட்டும் வளரட்டும்   பேசுவதற்கு விஷயம் இருந்தால் பேச வேண்டும். அப்படி ஏதும் இல்லாத பட்சத்தில் மௌனமாக இருக்கப் பழக வேண்டும். இதே மொழி எழுத்துக்கும் பொருந்தும்.

Read More
இன்னபிறநூல் அலமாரிபுதியவைமொழிபெயர்ப்புகள்

என் அன்புக்குரிய குழந்தைகளை விட்டுவிட்டு…

உலகளாவிய குழந்தை உளவியலிடமிருந்து தகாஷி முற்றிலும் வேறுபடுகிறார். பொதுவாக குழந்தை உளவியலின் தந்தை எனப் போற்றப்படும் ஸ்டான்லி ஹால் விலங்கின குட்டிகள் போலவே தாய் பராமரிப்பில் இருந்து

Read More