அபுனைவு

அபுனைவுநூல் விமர்சனம்மொழிபெயர்ப்பு

உப்புவேலி – விமர்சனம்

விருந்தினர்களின் உபசரிப்பில் விருந்தோம்பலில் முதலில் இடம்பெறுவது உப்பு என்பது நாம் அறிந்தது. உணவுப் பண்டங்களில் முக்கிய இடத்தை வகித்து அத்தியாவசியமான பொருள்களில் ஒன்றாக இருக்கும் உப்பு தற்போது

Read More
அபுனைவுநூல் விமர்சனம்

மறைநீர் – ஒரு பார்வை

ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத நீர் தான் மறை நீர். நாம் உபயோகிக்கும் ஒவ்வொரு பொருளுக்குள்ளும் அதை உருவாக்கச் செலவழிக்கப் பட்ட நீர் மறைந்திருக்கிறது. நீரின்றி

Read More
அபுனைவுநூல் விமர்சனம்

அமர காவியம் – ஒரு பார்வை

01/12/1918-ல் கங்கை கரையோரம் நர்தராவில் (உத்திரப் பிரதேசம்) பிறந்த ராம்சுரத் குன்வர் என்கிற பட்டதாரி ஆசிரியர் 4 குழந்தைகளுக்குத் தகப்பனாகி தனது இல்லற கடமைகளைச் செய்து வரும்

Read More
அபுனைவுநூல் விமர்சனம்

1000 கடல் மைல் (கடல் பழங்குடிகளும் ஒக்கிப்பேரிடரும்) – விமர்சனம்

கடல் பழங்குடிகளின் தொப்புள் கொடி உறவு. சாகசம், வாழ்வு, இழப்பு, துயரம் இவற்றை நடைமுறை நிகழ்வுகள் மூலமும் கள ஆய்வுகள் மூலமும் உயிர்ப்பான வரிகளால் உருவான இந்நூல்

Read More
அபுனைவுநூல் விமர்சனம்

பா . சேதுமாதவனின் “சிறகிருந்த காலம்”

‘பேனா முனையின் உரசல்’, ‘புலன் விழிப்பு’ என்ற கவிதை தொகுப்புகளின் வழியாகவும், ‘தீராச் சொற்கள் ‘என்ற சிறுகதை தொகுப்பு வழியாகவும் பத்தாண்டுகளுக்கு முன்பே எனக்கு அறிமுகமானவர் திருச்சியை

Read More
அபுனைவுநூல் விமர்சனம்

சாமானிய மனிதனின் எதிர்க்குரல் – ஒரு பார்வை

நம் வாழ்நாளில் பல காரணங்களால் சாமானிய மனிதனின் பேரன்பால் ஏற்படும் தருணங்கள் ஏராளம் அதேபோல் ஏக்கம், ஏமாற்றம் என்ற அனைத்தையும் பல காரணங்களால் அல்லது வாழ்க்கையின் ஓட்டத்தில்

Read More
அபுனைவுநூல் விமர்சனம்

ஒரு இலக்கிய விமர்சகரின் பார்வையில் தமிழ் சினிமா

உலக திரைப்படங்கள் குறித்தான  பல புத்தகங்கள் வரும் சூழ்நிலையில் தமிழ் சினிமா குறித்தான புத்தகங்கள் வெகு குறைவாகவே பதிப்பிக்கப்படுகின்றன. உலக சினிமா, உலக சினிமா இயக்குநர்கள் பற்றி

Read More
அபுனைவுநூல் விமர்சனம்

தமிழரின் தாவர வழக்காறுகள் – ஒரு பார்வை

மனிதனுக்கும் தாவரத்திற்கும் இடையிலான பந்தம் மிகவும் நுட்பமானது. மருத்துவத்தைச் சார்ந்த வகையில் மட்டும் தாவரங்களை அறிந்து வைத்திருக்கும் வாசகர்களுக்கு இப்புத்தகம் தாவரங்களின் பன்முகத் தன்மையை மட்டுமல்லாது சமூகம்

Read More
அபுனைவுநூல் விமர்சனம்

எழுவோம்! நிமிர்வோம்! திரள்வோம்! – ஒரு நிமிர்ந்த நேர் கொண்ட பார்வை

“யாழ்ப்பாண மண் கற்பாறைகள் நிரம்பிய நிலை அமைப்பை கொண்டிருந்த போதும், நிலத்தடி இன்னும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.” இவ்வாறு எழுவோம், நிமிர்வோம், திரள்வோம் என்ற நூலினுடைய ஆசிரியர்

Read More
அபுனைவுநூல் விமர்சனம்

ஏ.ஆர்.ரஹ்மான் – கரிமாவின் கருணையில் விளைந்த நவீன இசை

ஒரு கணவனை இழந்த பெண் குழந்தைகளை வளர்ப்பதற்கும் மனைவியை இழந்த ஆண் குழந்தைகளை வளர்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. உலகமே கொண்டாடக்கூடிய இசைத்துறையில் ஆஸ்கர் நாயகனாக வலம்

Read More