புனைவு

நூல் விமர்சனம்புனைவு

ஜே.பிரோஸ்கானின் ‘மீன்கள் செத்த நதி” – விமர்சனம்

ஒரு கவிதை தொகுப்பை நெருங்குவதற்கான மனநிலை சில நேரங்களில் அந்த தொகுப்பின் தலைப்பாகக்கூட இருக்கலாம். கிழக்கிலங்கையின் திரிகோணமலை மாவட்டம் கிண்ணியாவைச் சேர்ந்த ஜே.பிரோஸ்கானின் ‘மீன்கள் செத்த நதி”

Read More
நூல் விமர்சனம்புனைவு

நகரத்திற்கு வெளியே – விமர்சனம்

காலையில் கிளம்பும் பொழுதில் இருந்து மாலையில் வீடு திரும்பும் வரையில் நம்மை அநேக நம்பிக்கைகள் பின்தொடர்ந்து வருகிறது. நண்பர் ஒருவர் பேசியபோது சொல்லிக்கொண்டு இருந்தார். காலையில முதல்

Read More
நூல் விமர்சனம்புனைவு

ஊர் என்று ஒன்று அன்று இருந்தது – ஒரு பார்வை

அகன் அய்யா அவர்களின் “ஊர் என்று ஒன்று அன்று இருந்தது” கவிதை நூல் படித்து முடிக்கையில் உள்ளிருந்து படபடத்த றெக்கையை நான் வெளியாய் விட்டு விட்ட பரிதவிப்பை

Read More
நூல் விமர்சனம்புனைவு

மலர்மகளின் ‘நினைவுகளின் சாயங்கள்’ – விமர்சனம்

வலிமை மிக்க உணர்ச்சிகள் பொங்கி வழிந்தோடும் ஓட்டத்துக்குப் பெயர் கவிதை என்ற வேர்ட்ஸ் வொர்த்தின் வரிகளுக்கு ஏற்பவே, வளமான வங்கிப் பணியில் இருந்து கொண்டே தனது வலிமையான

Read More
நூல் விமர்சனம்புனைவு

வேலு நாச்சியார்: பெண்மையின் பேராண்மை – விமர்சனம்

ஒரு இனத்தின், மொழியின், நாட்டின் நாட்டு மக்களின், கலை, பண்பாடு, அறிவியல், சமூகம், வாழ்வியல் போன்றவை அன்றிலிருந்து இன்றுவரை வந்த ( வரல்) வழியை ( ஆறு) 

Read More
நூல் விமர்சனம்புனைவு

உரக்கப் பேசும் மொழி

கவிதைகள் பேசும் மொழி, சாதாரண புழங்கு மொழியிலிருந்து முற்றிலும் வேறானது. அதன் எல்லைகள் படிப்பவர்களின் எண்ணங்களில் மூழ்கி எழுந்து, வாசகர்களின் இதயங்களில் எளிதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்வதற்கு

Read More
நூல் விமர்சனம்புனைவு

காலாதீதத்தின் குரல் – ஒரு பார்வை

திருமதி ரத்னா வெங்கட் – அவர் யார் என்று தெரியும் முன்னே அவர் எழுதிய கவிதைகளை ரசித்ததுண்டு. ரத்னாவின் முதல் கவிதைப் புத்தகம் இப்போது வெளி வந்து

Read More
நூல் விமர்சனம்புனைவு

துயரங்களைச் சுமந்தலையும் சிறுபறவை.

நர்மியின் ‘பனிப்பூ’ கவிதைத் தொகுப்பை முன்வைத்து. வாழ்வின் இருள் சூழ்ந்த பக்கங்களின் மீது ஏற்றி வைக்கப்படும் சிறு அகல் விளக்கின் ஒளி தான் கவிதை. பாறையைக் கடப்பாறை

Read More
நூல் விமர்சனம்புனைவு

வீரயுக நாயகன் வேள்பாரி – ஒரு பார்வை

படிக்க ஆரம்பித்து முடிக்கும் வரை மனம் வேறு எதிலும் நிலைகொள்ளவில்லை.. நீ என்ன பெரிய பாரி வள்ளலின் பரம்பரையா என்று சிறு வயதில் அம்மாவிடம் திட்டு வாங்கிய

Read More
நூல் விமர்சனம்புனைவு

கயலின் தூரிகையில் ஒரு சங்கச் சித்திரம்

மகரந்தச் சேற்றில் புதைந்த கால்களை அலச குளத்துக்கு வந்த சிறு வண்ணத்துப்பூச்சி தாமரைகளைக் கண்டு தடுமாறி தாயிடம் ஆலோசனை கேட்கும் அழகிய காடுகளிருந்தன எம்மிடம் முன்பு…. நகரத்தில்

Read More