மரயானை -நாவல்- விமர்சனம்
ஏறத்தாழ மூன்று முதியோர்களை பற்றிய நாவல் இது என்று சொல்லலாம். ஒருவர் சுகவனம் என்ற பள்ளி ஆசிரியராக இருந்தவர். இன்னொருவர் சோமசுந்தரம் என்ற கொஞ்சம் வசதியான தமிழர்.
Read Moreஏறத்தாழ மூன்று முதியோர்களை பற்றிய நாவல் இது என்று சொல்லலாம். ஒருவர் சுகவனம் என்ற பள்ளி ஆசிரியராக இருந்தவர். இன்னொருவர் சோமசுந்தரம் என்ற கொஞ்சம் வசதியான தமிழர்.
Read Moreவலி நிரந்தரம் என்பது தெரிந்ததுதான். ஆனாலும் அந்த வலியை மறக்க, மறைக்க தெரிந்தவர்கள் திறமைசாலிகள் அதுவும் மொழியின் துணைகொண்டு கவிதைகளால் தானும் மருந்திட்டுக்கொண்டு, வாசகனுக்கும் மருந்திடும் மாயங்கள்
Read Moreதுயரங்களின் பின்வாசல்: மணிமேகலை அடிவாங்கிய நாட்களின் மறுநாள் இட்லி உப்புக்கரிக்கும் அடுத்தவீட்டு ராணி மெல்லிய கிசுகிசுக்களின் வாசம் தோசையில் அடிக்கும் நங்நங்கென்று நசுக்கப்பட்ட தேங்காய் கீற்றுகள் முகம்சுளித்து
Read Moreஅகமனதின் அலைக்கழிப்புகளை, நுட்பமான உணர்வுகளை அதிக சோகமின்றி எப்போதும் சொல்லும் உமா மோகனின் கவிதைகள். சொல்ல முடியாமல் தவித்து விலகிச்சென்ற தருணங்கள் எத்தனை? காயப்பட்டுக்கூட இருந்திருக்கலாம் ஆனாலும்
Read More01/12/1918-ல் கங்கை கரையோரம் நர்தராவில் (உத்திரப் பிரதேசம்) பிறந்த ராம்சுரத் குன்வர் என்கிற பட்டதாரி ஆசிரியர் 4 குழந்தைகளுக்குத் தகப்பனாகி தனது இல்லற கடமைகளைச் செய்து வரும்
Read Moreகடல் பழங்குடிகளின் தொப்புள் கொடி உறவு. சாகசம், வாழ்வு, இழப்பு, துயரம் இவற்றை நடைமுறை நிகழ்வுகள் மூலமும் கள ஆய்வுகள் மூலமும் உயிர்ப்பான வரிகளால் உருவான இந்நூல்
Read Moreஒரு கவிதை தொகுப்பு வழியாக அறியப்படும் ஒரு கவிஞர் அவர் எழுதிய கவிதைகளின் வழியாகவே மேலும் அறியப்பட வேண்டியவராக இருக்கிறார். சமூகத்திலிருந்தும், பொதுவெளியிலிருந்தும் , இயற்கையிடமிருந்தும், மேலும்
Read More