அபுனைவு

அபுனைவுநூல் விமர்சனம்

பாலகுமாரனின் ’முன்கதை சுருக்கம்’ – ஒரு பார்வை

இரண்டு மாதங்களுக்கு முன்பு நானும் நண்பர் அருணாச்சலம் அவர்களும் திருநெல்வேலி புத்தகக் கண்காட்சிக்குச் சென்று கொண்டிருந்தோம். காரை ஒட்டியபடியே சமீபத்தில் படித்த புத்தகங்கள், பிடித்த எழுத்தாளர்கள் என்று

Read More
அபுனைவுநூல் விமர்சனம்

தீராக்காதலி – விமர்சனம்

எழுத்தாளர் சாருநிவேதிதா அவர்கள் எழுதிய ‘தீராக்காதலி’ என்ற கட்டுரை நூலைச் சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழிலும் அடங்கக்கூடிய ஒரு நூலினை வாசித்த

Read More
அபுனைவுநூல் விமர்சனம்

முகநூல் குறிப்புகளில் விரியும் பன்முகப்பார்வை

சமூகத்தளங்கள் ஆன பேஸ்புக், டிவிட்டர் போன்றவை மக்களிடையே பெரும்பாலும் இளைஞர்கள் இடையே பிரபலமான பின், தனது கருத்துக்களை ,எதிர்ப்புகளைப் பதிவு செய்ய இத்தகைய இணையதளங்களைப் பயன்படுத்துகிறார்கள். தமிழ்

Read More
அபுனைவுநூல் விமர்சனம்

மறைநீர் – மதிப்புரை

புத்தக வாசிப்பு என்பது சில நேரங்களில் பனிக்கட்டி போல் நிமிடத்துக்குள் கரைந்து விடுகிறது. சில புத்தகங்களோ மலையை குடைவது போன்ற உணர்வுகளை தந்து செல்லும். இரவு முழுவதும்

Read More
அபுனைவுநூல் விமர்சனம்

ஒரேதரம் (தஞ்சை ப்ரகாஷ் வாழ்க்கைக் குறிப்புகள்) – விமர்சனம்

  “ஒலித்துக் கொண்டிருக்கும் இசையைக் காதால் கேட்க இயலாதவர்கள் அங்கே நடனமாடுபவர்களைப் பைத்தியக்காரர்களென்று நினைத்தார்கள்” –    ஃபிரட்ரிக் நீட்ச் இந்த மேற்கோளுடன் ஒத்துப்போன வாழ்க்கையை வாழ்க்கை

Read More
அபுனைவுநூல் விமர்சனம்

​கிழக்கிந்திய கம்பெனி – ஒரு வரலாறு > விமர்சனம்

நமது தேசம் சுதந்திர தேசம்.நாமும் சுதந்திர பிரஜைகள். ஆனால் முக்கால் நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த பெருங்குற்றத்தை ஒரு வெளிப்படையான கொள்ளையை நமது மறதி எனும் சௌகரியத்தினால் மறந்து

Read More
அபுனைவுநூல் விமர்சனம்

நொய்யல் இன்று – நூல் ஒரு பார்வை

“காஞ்சிமா” ஆறு என்ற பெயர் கொண்ட “நொய்யல்” “காணாமல் போன ஆறு” என்று பெயர் கொண்டிருப்பதுதான் மனிதன் நீரை வஞ்சித்த கதை. நிஜம் அடித்து நீர் வடித்த

Read More
அபுனைவுநூல் விமர்சனம்

மிச்சம் வைக்க விரும்பும் இனிப்பு

வெறும் 120 பக்கங்கள். கையிலெடுத்து வாசிக்க ஆரம்பித்தால் ஒரு மூன்று அல்லது நான்கு அல்லது ஐந்து மணி நேரத்துக்குள் வாசித்து முடித்து விடுவேன். ஜனவரி 2020 சென்னை

Read More
அபுனைவுநூல் விமர்சனம்

பொலம்படைக் கலிமா – ஒரு பார்வை

“பொலம்படைக் கலிமா” தலைப்பிலேயே தலை தூக்கிப் பார்க்கிறது தமிழ். தமிழ் என்றால் தவம் என்றும் பொருள். கண்கூடு இப்புத்தகம். சங்கத்தமிழின் நிறம் பிடித்து வர்ணம் தீட்டி ஆதி

Read More
அபுனைவுநூல் விமர்சனம்

ஞாபக ஆட்டம்

வாழ்க்கை நல்மனம் கொண்டவர்கள் சக மனிதர்களைச் சேமிக்கிற வங்கிக் கணக்காகவே எடுத்துக் கொள்ளப் படவேண்டியது. நண்பர் விஜய் மகேந்திரன் மனிதர்களைச் சம்பாதிப்பதில் கில்லாடி. அதற்கான அணுகுமுறையை அவரிடமிருந்து

Read More