கவிதைகள்

கவிதைகள்நூல் அலமாரி

பனித்துளி விழுங்கிய ஆகாயம்

கவிஞர் குகை மா.புகழேந்தியின் “பனித்துளி விழுங்கிய ஆகாயம்” கவிதைத் தொகுப்பிற்கு (இதுவரை எழுதிய 15 கவிதைத் தொகுப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு) மா.காளிதாஸ் அவர்கள் எழுதிய அணிந்துரை.

Read More
கவிதைகள்நூல் அலமாரி

தேக்குமரப் பூக்களாலான மீச்சிறு மேகமூட்டம்

  ‘தேக்குமரப் பூக்களாலன மீச்சிறு மேகமூட்டம் ’கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற  கவிஞர் க.சி. அம்பிகாவர்ஷினி-யின் “என்னுரை”  “என்னைச் சுற்றும் உலகம் …” எனது தனிமையை நான் உணர

Read More
கவிதைகள்நூல் அலமாரிமொழிபெயர்ப்புகள்

பெண் பறவைகளின் மரம்

விழித்திருக்கும்போது உறங்குவதும் உறங்கும்போது விழித்திருப்பதும் மனித உள்ளத்தின் முரண். இந்த முரண்பாட்டு வெளியில் கற்பனைப் பறவைகள் சொற்களை அடைகாத்துப் பொரிக்கும் குஞ்சுகள் கவிதைகள் ….இருக்கட்டும் பெண் என்பவள்

Read More
கவிதைகள்நூல் அலமாரி

கார்முகி – அணிந்துரை

எல்லாரும் கோபி சேகுவேரா. எனக்கு டியர். சொல்லொணா அன்பின் டியர். நேர்மைக்கு சொல் சேர்த்தினால் இவன் பெயரும் சேரும். சேகுவேரா இவன் வாங்கிய பட்டமா என்றால்…. ஆம்…பட்டம்

Read More
கவிதைகள்நூல் அலமாரி

பொய்மசியின் மிச்சம்

கடந்த 6.3.2021 அன்று சென்னையில் கலை இலக்கிய விமர்சகர் திரு இந்திரன் மற்றும் கவிஞர் ஆரூர் தமிழ் நாடன் முன்னிலையில் அறிமுகவிழாவில் வெளியான கவிஞர் மதுசூதனின் முதல்

Read More
கவிதைகள்நூல் அலமாரிபுதியவை

சவிதாவின் மூன்று கவிதைத் தொகுப்புகள்

அகம் சார்ந்து எழுதப்பட்ட சவிதாவின் மூன்று கவிதைத் தொகுப்புகளை பரிதி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.   நூல் : உபாசகி பிரிவு : கவிதைத் தொகுப்பு வெளியான ஆண்டு

Read More
கவிதைகள்நூல் அலமாரிபுதியவை

நாங்கூழ்

மொழியின் வழமைப் புள்ளியை போன்றதொரு பொருளாய் கவிதை தேங்கி விடுமோவென்கிற ஆதங்கங்கள் மேலோங்கி கொண்டிருக்கும் காலத்தின் சோர்வை போக்குகிறது மின்ஹாவின் இக்கவிதைத் தொகுப்பு. வகைப்படுத்தவியலாத மவுனங்களை மனச்சலனமேற்படுத்தக்

Read More
கவிதைகள்நூல் அலமாரிபுதியவை

நீர்ச்சுழி

அன்று வனத்தில் படிந்த பனிநீர் இமைக்குமிழ்களாகத் திரண்டிருந்த வேளையில் எருமைகள் மேய்த்துப் பாடிவந்தாள் தொதவச்சி. வழிதப்பி உச்சி மலைப்பள்ளத்தில் வீழ்ந்த எருமை கண்டு கானகம் அலறக் குலவையிட்டு

Read More
கவிதைகள்நூல் அலமாரி

பிடிமண்

ஈராயிரமாண்டுகளாய்க் கைமாறிக்கொண்டேயிருக்கிற பிடிமண்தான் தமிழ்க் கவிதைகள். இளங்கரங்களின் புதுரேகைகள் படிந்து, செழுங்கோலம் கொள்ளும் கவிதைகளில் பல்லாயிரம் பருவங்களாய் உயிர்த்திருக்கிறது மொழி. முத்துராசாவின் கவிதைகள், மண்ணிழப்பின் கோபக்குலவை… சடங்குப்

Read More
கவிதைகள்புதியவை

புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை

லாவண்யா சுந்தரராஜனின் பதினோரு கதைகள் அடங்கிய “புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை” என்னும் இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் நகர்ப்புறம் சார்ந்த நடுத்தர அல்லது மேல் நடுத்தர குடும்பத்துப் பெண்களது

Read More