நீர்ச்சுழி
அன்று வனத்தில் படிந்த பனிநீர் இமைக்குமிழ்களாகத் திரண்டிருந்த வேளையில் எருமைகள் மேய்த்துப் பாடிவந்தாள் தொதவச்சி. வழிதப்பி உச்சி மலைப்பள்ளத்தில் வீழ்ந்த எருமை கண்டு கானகம் அலறக் குலவையிட்டு
Read Moreஅன்று வனத்தில் படிந்த பனிநீர் இமைக்குமிழ்களாகத் திரண்டிருந்த வேளையில் எருமைகள் மேய்த்துப் பாடிவந்தாள் தொதவச்சி. வழிதப்பி உச்சி மலைப்பள்ளத்தில் வீழ்ந்த எருமை கண்டு கானகம் அலறக் குலவையிட்டு
Read Moreஈராயிரமாண்டுகளாய்க் கைமாறிக்கொண்டேயிருக்கிற பிடிமண்தான் தமிழ்க் கவிதைகள். இளங்கரங்களின் புதுரேகைகள் படிந்து, செழுங்கோலம் கொள்ளும் கவிதைகளில் பல்லாயிரம் பருவங்களாய் உயிர்த்திருக்கிறது மொழி. முத்துராசாவின் கவிதைகள், மண்ணிழப்பின் கோபக்குலவை… சடங்குப்
Read Moreதொடரட்டும் வளரட்டும் பேசுவதற்கு விஷயம் இருந்தால் பேச வேண்டும். அப்படி ஏதும் இல்லாத பட்சத்தில் மௌனமாக இருக்கப் பழக வேண்டும். இதே மொழி எழுத்துக்கும் பொருந்தும்.
Read Moreஉலகளாவிய குழந்தை உளவியலிடமிருந்து தகாஷி முற்றிலும் வேறுபடுகிறார். பொதுவாக குழந்தை உளவியலின் தந்தை எனப் போற்றப்படும் ஸ்டான்லி ஹால் விலங்கின குட்டிகள் போலவே தாய் பராமரிப்பில் இருந்து
Read Moreலாவண்யா சுந்தரராஜனின் பதினோரு கதைகள் அடங்கிய “புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை” என்னும் இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் நகர்ப்புறம் சார்ந்த நடுத்தர அல்லது மேல் நடுத்தர குடும்பத்துப் பெண்களது
Read Moreகண்ணீர் ததும்பும் கண்களோடும்… கனத்த இதயத்தோடும்… கதையைப் படித்து முடித்தவுடன், குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது நம் ஆழ்மனதை அலைக்கழிக்கும் வலியை, அங்கலாய்ப்பை, வருத்தத்தை, வஞ்சனையில்லா பட்டாளத்தாரின் வாழ்வை எனக் கதை குறித்து
Read Moreஇவரது மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும் , பறவைகள் நிரம்பிய முன்னிரவு ஆகிய கவிதைத் தொகுப்புகளை ஏற்கனவே வாசித்த ஆவலுடன் இத்தொகுப்பினை வாசிக்க எடுத்ததும் வாசித்ததும் முடித்ததும்
Read Moreமனிதன் தனது ஆதி பூர்வத்தை அறிந்து கொள்வதில் அளவிடாத ஆவல் உள்ளவன். பழமையின் செம்மை நிகழ் வாழ்வின் நம்பிக்கையை அதிகரிக்கக் கூடியது. தேடல் உள்ளவர்களுக்கே வாழ்க்கை உயிர்ப்பாய் நகரும்.
Read More2009, மே மாதம் ஈழத்தில் போர் முடிவுக்கு வந்தது. 2011, ஜுலை மாதம் நான் தமிழீழம் சென்றேன். போர் நிகழ்ந்த இடங்களைப் பார்த்தேன். போரில் பாதிக்கப்பட்ட மக்களையும்,
Read Moreமிகவும் பொறுமையாக வலிமையான கருத்துகளோடு நகர்த்திச் சென்றது. இதனை வாசிக்கும் நேரத்தில் பல விடயங்கள் நேரத்தைப் பற்றிக்கொண்டது இருந்தும் மார்க்சியக் கருத்துகள் போல் நிலைத்திருக்கவில்லை … இந்த புத்தகம் வெறும் 95பக்கங்களைக் கொண்டது தான் மார்க்சியம்
Read More