புனைவு

Exclusiveபுனைவுமொழிபெயர்ப்பு

யான் மார்ட்டெல்லின் “என் பெயர் பட்டேல் பை” – ஒரு பார்வை.

ஒரு மிகப்பெரிய வெற்றிக்குப் பின்னர் ஆத்மார்த்தமான உழைப்புகள் பின் நிற்கின்றன. புக்கர் பரிசு பெற்ற யான் மார்டேலின் Life of Pi என்ற நாவலிலும் மிகப்பெரிய, தீவிரமான

Read More
Exclusiveபுனைவுமொழிபெயர்ப்பு

ஃபிரான்ஸ் காஃப்காவின் “உருமாற்றம்” – விமர்சனம்

இந்த வாழ்க்கையும், வாழ்வின் மீதுள்ள பிடித்தங்களும் , மனமும் நம்மை உள்முகமாக வேறு ஒரு பக்கம் செலுத்திக்கொண்டிருக்க, வாழ்க்கை ஒரு இறுக்கமான இயந்திரத்தனமான வாழ்வைக் கையளித்தபோது ,

Read More
Exclusiveபுனைவுமொழிபெயர்ப்பு

டான் பிரவுன்னின் “டாவின்சி கோட்” – நாவல் ஒரு பார்வை

“இதயத்துடிப்பை பதம் பார்க்கும் திரில்லர். இந்தக் கதையில் எல்லா வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மிகவும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைய இருக்கின்றன. அதனால் கதைக்கருவை முன்னதாக சொல்லிவிடுவது பாவம் செய்வதாகத்தான்

Read More
Exclusiveநூல் விமர்சனம்புனைவு

எஸ்.ரா-வின் “சஞ்சாரம்” நாவல் விமர்சனம்

இசை மனிதனின் ஆன்மாவைத் தொட்டு எழுப்பும்போது அது அந்த நிலத்தின் அடையாளமாகவும் இருப்பதை சஞ்சாரம் என்ற நாவல் வழி அறியத் தருகிறார் எஸ்.ரா அவர்கள். தஞ்சை மண்டல

Read More
Exclusiveநூல் விமர்சனம்புனைவு

சொற்களெனும் நதியில் மிதந்து கொண்டிருக்கும் சிறுவன்

 (மா.காளிதாஸின் “மை ” தொகுப்பை முன்வைத்து) நுழைவாயில்: பல்வேறு சொல்லாடல்களால் ஆனது பிரதி. அச்சொல்லாடல்களின் வலைப்பின்னலாக விளங்குகின்றன இலக்கியங்கள் என்பார் சா. தேவதாஸ். அதே சா.தேவதாஸ் கல்குதிரை

Read More
நூல் விமர்சனம்புனைவு

மலர்வதியின் “தூப்புக்காரி” – நாவல் விமர்சனம்

   ஒரு படைப்பு வெளியாகி வாசகர்களோடு தொடர்பு கொள்ளும் காலம் என்பது மிக முக்கியமானது. தூப்புக்காரி என்ற புதினம் 2012 ஆம் ஆண்டு வெளிவந்தது. வெளிவந்து மிகப்பெரிய

Read More
நூல் விமர்சனம்புனைவு

ஏழாம் வானத்து மழை – ஒரு பார்வை

ஒரு மழைநேரத்தில் உடலை வருடி மழையின் நீர்மையை நம்முள் கடத்தி சிலிர்க்கவிடும் இதமான தென்றலை அனுபவிப்பது போல இருக்கிறது இந்த ஏழாம் வானத்து மழை..! தலைப்பே தனி

Read More
நூல் விமர்சனம்புனைவு

நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள் – விமர்சனம்

வழக்கறிஞர் திரு.பாவெல் சக்தியின் முதல் சிறுகதைத் தொகுப்பு. வழக்கறிஞராக இருந்தாலும் நீதிமன்றத்தின் நடைமுறைகளை, எளிய மனிதர்களுக்கு எட்டாக்கனியாகிய நீதியை, அதன் சிக்கல்களை ஒரு சாமானியனின் பார்வையில் சொல்லப்பட்டது

Read More
நூல் விமர்சனம்புனைவு

மலர்விழியின் “விடாமல் துரத்தும் காதல்!!” -விமர்சனம்

கோவையைச் சார்ந்த மலர்விழி அவர்களின் முதல் நூல் இது. கவிதை நூல்.  “தங்கப்பதக்கங்களோடு கணிப்பொறியியல் முதுகலைப் பட்டம் பெற்று, பின் பத்து வருடங்கள் தகவல் தொழில் நுட்பத்துறையில்

Read More
1 வாசகர் - 5 விமர்சனங்கள்புனைவு

“மொழிவழி ஒன்றாகவும் வாழ்வியல்வழி வேறாகவும் ஆன தமிழர்களின் கதை” – ஏதிலி நாவலை முன்வைத்து.

ஆசிரியர் குறித்து: இவர் பவானிசாகர் அகதிகள் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழர். இவர் தற்சமயம் அரசியல் அறிவியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். எட்வர்தோ காலியானோவின்

Read More