Month: November 2022

Exclusiveநூல் விமர்சனம்புனைவு

ந சிவநேசனின் “ ஃ வரைகிறது தேனீ “ – ஓர் அலசல்

கவிஞனுக்குச் சொற்கள் கூட்டி கவிதை எழுதுதல் ஒரு தவம். சிறு சொல் பிசகினாலும் பொருள் மாறி, நடை மாறி அது கவிதை போல ஏதோவொன்றாக வந்து நிற்கும்.

Read More
நூல் விமர்சனம்புனைவு

சூடாமணியின் ”இரவுச் சுடர்” ஒரு பார்வை

தமிழ் விமர்சகர்களின் பார்வையில் இன்று தப்பிய ஒரு நல்ல எழுத்தாளர் சூடாமணி. மனோதத்துவ பார்வையில் இலக்கியம் படைக்கும் ஒரு சில தமிழ் எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் என்று

Read More
Exclusiveநூல் விமர்சனம்புனைவு

பிரிதல் நிமித்தங்களில் உயிர்மழை.

 அன்பாதவனின் “உயிர்மழை பொழிய வா ! “ கவிதைத் தொகுப்பு முன்வைத்து. காதல், காமம் போன்ற உணர்வுகளும், உணர்ச்சிகளும் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவான ஒன்றாக இருந்தாலும்,

Read More
நூல் விமர்சனம்புனைவு

ஜெயமோகனின் “யானை டாக்டர்” – ஒரு பார்வை

யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி – யானைகளின் உடல்நிலையை பேணுவதற்காக  இவர் உருவாக்கிய விதிமுறைகள்தான் இந்திய வனவியல் துறையின் கையேடாக இன்று உள்ளது. கிட்டத்தட்ட அதே குறிப்புகளின் இன்னொரு

Read More