Month: April 2022

சிறார் நூல்கள்சிறார் நூல்கள்

ச.மாடசாமியின் “எனக்குரிய இடம் எங்கே?” – ஒரு பார்வை

திருப்பூர் புத்தகத் திருவிழாவில் (2022)  வாங்கியே ஆகவேண்டும் என மனதில் நிர்ணயித்துக் கொண்ட புத்தகங்களுள் இதுவும் ஒன்று. “தனக்கான இடம்…” இதைத் தேடித்தான் பலரின் வாழ்க்கை நிற்காமல்

Read More
நூல் விமர்சனம்புனைவு

மலர்வதியின் “தூப்புக்காரி” – நாவல் விமர்சனம்

   ஒரு படைப்பு வெளியாகி வாசகர்களோடு தொடர்பு கொள்ளும் காலம் என்பது மிக முக்கியமானது. தூப்புக்காரி என்ற புதினம் 2012 ஆம் ஆண்டு வெளிவந்தது. வெளிவந்து மிகப்பெரிய

Read More
நூல் விமர்சனம்புனைவு

ஏழாம் வானத்து மழை – ஒரு பார்வை

ஒரு மழைநேரத்தில் உடலை வருடி மழையின் நீர்மையை நம்முள் கடத்தி சிலிர்க்கவிடும் இதமான தென்றலை அனுபவிப்பது போல இருக்கிறது இந்த ஏழாம் வானத்து மழை..! தலைப்பே தனி

Read More
நூல் விமர்சனம்புனைவு

நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள் – விமர்சனம்

வழக்கறிஞர் திரு.பாவெல் சக்தியின் முதல் சிறுகதைத் தொகுப்பு. வழக்கறிஞராக இருந்தாலும் நீதிமன்றத்தின் நடைமுறைகளை, எளிய மனிதர்களுக்கு எட்டாக்கனியாகிய நீதியை, அதன் சிக்கல்களை ஒரு சாமானியனின் பார்வையில் சொல்லப்பட்டது

Read More
அபுனைவுநூல் விமர்சனம்

வினிதா மோகனின் “பீனிக்ஸ் பெண்கள்” – ஒரு பார்வை

தனது முதல் ஆட்டத்திலேயே சதமடித்த கிரிக்கெட் வீரர் போல, தனது முதல் படைப்பையே முத்தான படைப்பாக, “பீனிக்ஸ் பெண்கள் ‘ என்னும் தலைப்பில் எழுத்தாளர் வினிதா மோகன்

Read More
அபுனைவுநூல் விமர்சனம்

சாம்பலின் உயிர் வாசனை

அவளின் இருப்பு – பெரும்பாலும் வரலாற்றின் பக்கங்களில் பதிவு வைக்கப்படுவதில்லை. பிரபஞ்சத்தை நிறைத்திருக்கும் காற்றில் அவளுக்கும் பங்கு இருக்கிறது என்பது உணரப்படுவதில்லை. வரலாறு என்னும் “HISTORY” எப்போதும்

Read More