இந்திய சரித்திரக் களஞ்சியம்
உலகச் செய்திகளைச் சுவாரசியமான மொழி நடையில் சுலபமாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதியுள்ளார் ஆசிரியர் ப.சிவனடி. கண்டிப்பாக பள்ளிகள், கல்லூரிகள் , நூலகங்களில் இடம் பெற வேண்டிய புத்தகம் இது.
Read Moreஉலகச் செய்திகளைச் சுவாரசியமான மொழி நடையில் சுலபமாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதியுள்ளார் ஆசிரியர் ப.சிவனடி. கண்டிப்பாக பள்ளிகள், கல்லூரிகள் , நூலகங்களில் இடம் பெற வேண்டிய புத்தகம் இது.
Read Moreபொ கருணகரகரமூர்த்தியின் பெர்லின் நினைவுகள் மற்றைய புலம்பெயர்ந்த அனுபவங்கள் போல் சிதைந்து நாவல், சிறுகதை என உருமாறாது, கற்பனை கலக்காமல் அபுனைவாக தமிழ் இலக்கியப்பரப்பிற்கு வரவாகியுள்ளது. இதனால்
Read Moreபுகலிடத்து வாழ்வுக்கோலங்களில் எம்மை நாம் சுயவிமர்சனம் செய்துகொள்ளத்தூண்டும் புதினம். ஒருவர் மற்றும் ஒருவருக்கு எழுதிய கடிதம், ஒருவரின் நாட்குறிப்பு ஆகியனவற்றை மற்றவர்கள் பார்ப்பது அநாகரீகம் எனச்சொல்பவர்களுக்கு மத்தியில்,
Read Moreநீண்டகாலம் உறங்கு நிலையில் இருந்த ஜீவமுரளி இப்போது ஒரு நாவலைத் தந்திருக்கிறார் என்கிற விஷயம் பேருவகையைத் தருகிறது. படைப்பின் தரம் எப்படியோ ஒரு நாவல் பெர்ளினிலிருந்து வெளிவந்திருக்கிறது
Read More