நூல் விமர்சனம்

நூல் விமர்சனம்புனைவு

சாம்ராஜ்ஜின் “ என்றுதானே சொன்னார்கள்” – ஒரு பார்வை

கவிதைக்கும் கவிஞனுக்கும் இடையில் உள்ள உறவு ஒரு பயணத்தின் தன்மைகளை மேற்கொள்கிறது. புதிய பாதைகள், புதிய ஊர்கள், புதிய நிலக் காட்சிகள், புதிய தட்பவெட்ப நிலைகள் அவன்

Read More
நூல் விமர்சனம்புனைவுமொழிபெயர்ப்பு

பெண் என்ன செய்தாள்? – விமர்சனம்

மனித சமுதாயத்தில் ஆண் பெண் சமத்துவமற்ற இன்றைய சூழலில் ‘ரோசலிண்ட் மைல்ஸ்’ எழுதி தமிழில் வி. ராதாகிருஷ்ணன் மொழிபெயர்ப்பில் வெளிவந்திருக்கின்ற’ பெண் என்ன செய்தாள்? ‘ என்ற

Read More
நூல் விமர்சனம்புனைவு

வான்கோவின் மஞ்சள் அல்லாத வேறு ஒரு மஞ்சள்

அதிகம் அறியப்படாத அதிகம் அறிந்து கொள்ள வேண்டிய கவிஞராக மதுரையை வசிப்பிடமாக கொண்ட ந. ஜெயபாஸ்கரன் அவர்களின் ஐந்தாவது கவிதை தொகுதி ‘பிற்பகல் பொழுதுகளின் உலோக மஞ்சள்

Read More
நூல் விமர்சனம்புனைவு

உயர்திணைப் பறவை – ஒரு பார்வை

உடலிலேயே கருவாகி வளர்ந்தாலும் குழந்தை பிறக்கும் நேரத்தை எவராலும் சொல்லிவிட முடியுமா? அக்குழந்தை வளர்ந்து வாழ்ந்து இறந்துபோகும் நேரத்தைத்தான் கணித்துவிட முடியுமா? பிரபஞ்சம் கடக்கும் விஞ்ஞானத்தால் கூட

Read More
அபுனைவுநூல் விமர்சனம்

பா . சேதுமாதவனின் “சிறகிருந்த காலம்”

‘பேனா முனையின் உரசல்’, ‘புலன் விழிப்பு’ என்ற கவிதை தொகுப்புகளின் வழியாகவும், ‘தீராச் சொற்கள் ‘என்ற சிறுகதை தொகுப்பு வழியாகவும் பத்தாண்டுகளுக்கு முன்பே எனக்கு அறிமுகமானவர் திருச்சியை

Read More
புனைவு

ஆதவனின் “காகித மலர்கள்” – ஒரு பார்வை

மனிதனுக்குள் நடக்கும் உரையாடலை பேசுவது தான் இந்த புத்தகத்தின் அடிப்படை நோக்கம்.. நேரடியான உரையாடலில் எல்லாமே நமக்கு தெரிய வரும். உடல் மொழியில் சொல்ல வேண்டியதை சூசகமாக

Read More
நூல் விமர்சனம்புனைவு

ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள் – ஒரு பார்வை

“செரைக்க போக வேண்டியது தானல ஒரு மயிரும் புடுங்க வேண்டாம் நீ வழிச்சது போதும் இவன் பெரிய மயிராண்டி அந்த மயிரெல்லாம் எனக்கு தெரியும் இப்படி சம்பந்தமே

Read More
அபுனைவுநூல் விமர்சனம்

சாமானிய மனிதனின் எதிர்க்குரல் – ஒரு பார்வை

நம் வாழ்நாளில் பல காரணங்களால் சாமானிய மனிதனின் பேரன்பால் ஏற்படும் தருணங்கள் ஏராளம் அதேபோல் ஏக்கம், ஏமாற்றம் என்ற அனைத்தையும் பல காரணங்களால் அல்லது வாழ்க்கையின் ஓட்டத்தில்

Read More
நூல் விமர்சனம்புனைவு

சுளுந்தீ- நாவல் விமர்சனம் – 2

கால சக்கரத்தை நாம் சுழற்றும் போது இருட்டு மட்டுமே அதில் அதிகம் புலனாகிறது. போதுமான வெளிச்சம் நமக்குக் கிடைப்பதில்லை. மன்னர்களின் பெருமைகளை வெற்றிகளை செயல்களை மட்டுமே பேசுவது

Read More
நூல் விமர்சனம்புனைவு

மெர்க்குரிப் பூக்கள்-நாவல்- ஒரு பார்வை

நாவல் முடியும் இடத்தில் மெர்க்குரிப் பூக்கள் தொடங்குகிறது. சித்தன் என்றெல்லாம் யாரும் இல்லை என்று நெருங்கிய நண்பர் ஒருவர் கூறினார். இல்லை நிஜம் எழுதுபவன் சித்தனாகத்தான் இருக்க

Read More