ஒரு புத்தகம் என்னவெல்லாம் மாயம் செய்யும்? ஒரு கடலாய் வாசிப்பவரை தனக்குள் கரைக்கும். முத்தாய் மாற்றி அறிவுக்கரையேற்றும். புத்தக...
வித்யா கண்ணன்
திருப்பூரைச் சார்ந்த வித்யா கண்ணன். கார்மெண்ட்ஸ் நிறுவனமொன்றில் மார்கெட்டிங் துறையில் பணியாற்றுகிறார். ஓய்வு நேரத்தில் இலக்கியம் சார்ந்த நூல்களை வாசிக்கும் பழக்குமுடைய இவர் நூல் விமர்சனங்களை எழுதி வருகிறார். கதைகள் கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வமுள்ளதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
சோழ வேங்கை கரிகாலன். இதன் ஆசிரியர் சேலத்தைச் சேர்ந்தவர். சுங்கத்துறையில் பணிபுரிபவர்.. எழுதுவதிலெல்லாம் ஆங்கிலம் இருப்பினும் தமிழ் மீதுள்ள...